Category: Erotic Couplings Stories

முதிர்ந்த காமம் (T-20 கதைகள்)

by mounirasigan©

முதிர்ந்த காமம் (T-20 கதைகள்)

கண்ணாடி முன்னால் நின்றுக்கொண்டு அங்கங்கே தென்பட்டு கொண்டிருக்கும் வெள்ளை நரைமுடிகளை சிறிய கத்திரியால் வெட்டிக்கொண்டு இருப்பதை என் வீட்டு வேலைக்காரன் ரகசியமாக பார்த்து சிரித்துக்கொண்டு இருந்ததை பார்த்து நான் லேசாக வெட்கப்பட்டேன். அதற்குள் அவனே அதைக்கண்டு வேகமாக போய் விட்டான்!

அவன் கிடக்கிறான்? என்ன பெரிய வயது? வெறும் 55 ! மனது அது ஒரு வயதா என்றது! மனது எப்போதும் லாஜிக்கை மறந்து நமக்காக எவ்வளவு வறட்டு விவாதம் செய்கிறது பாருங்கள். ஏனோ நான் இதுவரை திருமணமே செய்துக்கொள்ளவில்லை. என்னையும் சேர்த்து என் தந்தையே திருமணம் செய்துக்கொண்டார். என் தந்தையாருக்கு மூணு மனைவிகள். எனக்கு அப்புறம் 8 தங்கைகள்...ஐந்து பெண் பெற்றால் ஆண்டி என்பார்கள். ஆனால் என் அப்பா ஆண்டி இல்லை. காரணம் ஏராளமான சொத்துகள். அவர் இறந்த போது நான் சற்று பெரியவன். என் தங்கை ஏற்க்குறைய குழந்தை! கார் விபத்து. ஒரே சேர என் பெற்றோர் அனைவரையும் கொண்டு சென்றது! அவர் இறந்தவுடன் எல்லாவற்றையும் கட்டிக்காத்து ஒவ்வொரு தங்கையாய் திருமணம் செய்து வைத்து...ஹும் இப்போது வயது 55. அதை நினைக்கும்போது லேசாக பெருமூச்சு விட்டுக்கொண்டேன்! இப்போது எதற்கு இந்த மலரும் நினைவுகள்!

காரணம் மாலதி! மாலதியை எண்ணியவுடன் என் உடலில் உஷ்ணம் மென்மையாக பரவியது. மெல்ல மெல்ல என் உடல் இறுக்கமானது. என் நாடி நரம்புகள் எல்லாம் முறுக்கேறியது. என் உடலின் மாற்றங்கள் எனக்கே வெட்கத்தை அளித்தது.

மாலதி! மென்மையான மொட்டு! வயது என்ன 20 இருக்குமா? ஆனால் எவ்வளவு அழகு! அவளை பார்த்து நான் பிரமித்து விட்டேன்! இப்படி ஒரு அழகா? படைத்தவுடன் பிரம்மனுக்கே அவளை படைத்ததும் கொஞ்சம் வெட்கம் வந்திருக்கும்! அவன் படைப்பே அவனுக்கு லேசாக கர்வம் அளித்திருக்கும்! ஆஹா என்ன ஒரு அழகு! சற்றே வட்டமான முகம்! வெண்மையான தேகம். பால் நிற வெளுப்பில் இருந்தாள். பார்க்கும் போதே அவள் சருமத்தின் மென்மை பளபளவென்று எனக்கு தெரிந்தது. பெரிய கண்கள். அந்த காலத்து சாண்டில்யன் கதைகளின் வரும் மஹாராணிக்கு வரும் வர்ணனைகளை அப்படியே இந்த பெண்ணுக்கும் தயங்காமல் சொல்லலாம்! அவ்வளவு அழகான கண்கள்....ஆஹா! மருண்ட பார்வை என்பார்களே - அது இதுதானா! நீண்ட முக்கு. அளவான உதடுகள். செதுக்கி வைத்தாற் போல இருந்த ஈர உதடுகள் ஏனோ என் மனதை பாடாய் படுத்தியது. என்னை கண்டதும் மென்மையாக சிரித்தாள்...அவள் சிரித்ததின் பலன் கை மேல் பலன் கிடைத்தது! அந்த புன்னகையில் அவள் வெண்மை பற்களை காண முடிந்தது! அதே சமயம் அவள் கன்னத்தில் விழுந்த குழியில் மெல்ல மெல்ல நான் விழுந்துக்கொண்டு இருந்தேன். ச்சேய்! என் கண்கள் வெட்கமின்றி மெல்ல அவள் கழுத்தை நோட்டமிட்டது. இந்த வயதிற்கு தேவைதானா? என்று மனசாட்சி குத்திய பிறகு மீண்டேன் கஷ்டப்பட்டு!

யார் இவள்? விசாரித்து பார்த்ததில் அவள் என் கம்பெனியில் வேலை செய்யும் ப்யூன் கந்தசாமியின் மகளாம்! அவனுக்கு இப்படி ஒரு தேவதை மகளா?

வீட்டிற்கு திரும்பிய பிறகும் என் மனம் ஏனோ மாலதி பெயரை ஜெபித்துக்கொண்டு இருந்தது! மா...ல....தி! இந்த கூத்தை எங்கே போய் சொல்வது! 55 வயதில் காமமா? இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூட முடியவில்லை. இந்த வயதிலும் காமத்திலிருந்து விடுபடாமல் இருக்க முடியுமா? ஆம்! காமம் ஏனோ கனியில் துளை யிட்ட புழு, வெளியில் தெரியாமல் கனியைத் தின்றுகொண்டு இருப்பது போல, காமம் ஏனோ அரித்து புழு போல என் உடலினுள் நெளிந்துகொண்டேதான் இருக்கிறது. காமத்தை எதிர் கொள்வதும் வெற்றிகொள்வதும் எளிதானதில்லை. அதுவும் இன்று காம உணர்ச்சி காம சூறாவளியாய் காம சூறாவளி ஆகி என் உடலை ஏகமாய் புரட்டி போட்டது!

என்னை நினைத்தால் எனக்கே பாவமாதான் இருக்கு! மாலதி மேல் லேசாக கோபம் வந்தது! ஆனால் பாவம். மாலதி என்ன செய்வாள்? சிறு பெண். அழகாக இருப்பது அவள் குற்றமா! அந்த பெண்ணின் பார்வையில்கூட எந்தவித விகல்ப்பமும் இல்லையே? நானே மயங்கி இப்போது நானே புலம்பிக்கொண்டு இருக்கிறேன்! செல்லமாக மாலதியை கடிந்துக்கொண்டே அருகில் இருந்த ஃபிரிட்ஜ் திறந்தேன். உள்ளே வரிசையாக பீர் பாட்டில். விஸ்கி பாட்டில்கள்! மாலதி என் மனக்கண் முன்னால் வர வர என் அளவு ஏறிக்கொண்டே போனது!

காமத்தை அடக்க முடியாமல் அருகில் இருந்த ஒரு வெளிநாட்டு போர்னோகிராபி புத்தகம் எடுத்து பார்த்தேன்! சே! அழகான பேப்பர் மழ மழவென்று! இருந்தது! மாலதியை தொட்டால் இப்படித்தான் இருக்குமா? ச்சீய் இந்த வயதிலா? ஆனாலும் மனதுக்கு என் வயது தெரியவில்லையே! மெல்ல மெல்ல என் மாலதியை நினைத்துக்கொண்டு அந்த பளபளப்பான பேப்பரை தடவினேன்! என்ன ஒரு படங்கள்.....கறுப்பு, வெளுப்பு, மஞ்சம் என்று வகை வகையாக ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் அருமை அருமை! அதிலும் ஒரு பெண் இப்படி ஓப்பனாக மார்பை காட்டிக்கொண்டு இருந்தாள். மீண்டும் மாலதி மனதில் வந்தாள். ஒரு வேளை மாலதி இப்படி உடை போட்டுக்கொண்டால் எப்படி இருப்பாள்!

அருகே இருந்த டி.வி.டியை போட்டேன். ஆஹ்ஹ்ஹ் இதுவும் போர்னோகிராஃபி படம்! இங்கேயும் காமமா? இந்த படத்தில் அந்த நீக்ரோ தன் எட்டு அங்குல?! ச்சீய் ஏனோ கழுதை நினைவுக்கு வந்தது. அந்த வெள்ளை பெண் அவன் முன்னால் உட்கார்ந்துக்கொண்டு அதை கோன் ஐஸ் போல சப்பிக்கொண்டு இருந்தாள்!

அதை பார்த்துக்கொண்டு இருக்கும்போதே என் மனதில் காமம் அலை அலையாக பொங்கியது! அருகே இருந்த தலையணையை எடுத்து என் இரண்டு கால்களுக்கும் நடுவே வைத்து அழுத்திக்கொண்டேன்! மனதெல்லாம் மாலதி வழிந்துக்கொண்டு இருந்தாள்.

மாலதியை பார்த்த அந்த இன்ப நினைவுகள் மீண்டும் என் மனதை வண்டு போல அரித்தது! அவளை மறக்க முடியவில்லை! அவளை நினைக்க நினைக்க என் மனது இனித்தது. கற்பனையில் அவள் என் அணைப்பில் இருந்தாள். அந்த காட்சிகள் கூட வேகமாக ஏனோ கரைந்தன. கற்பனையில் என் தேவதை விலகவில்லை. இல்லை என்னை விலக்க அவளுக்கு மனம் வரவில்லை. கனவில் நான் அவளை இறுக்கினேன். கற்பனையிலும் அவளின் சூடான பெப்பர்மிண்ட் கலந்த மூச்சுக்காற்று என் முகத்தை வருடியது! கற்பனையில் அவளை இறுக்க அணைத்தேன்! கற்பனையில் நாங்கள் இருவரும் மகுடி பாம்பு போல இருந்தோம்! அந்த இறுக்கத்தில் கற்பனையிலும் அவளின் இதயம் படக், படக் என்று அடித்துக்கொண்டது என்னால் உணர முடிந்தது! அவளை மெல்ல திருப்பி அவள் கன்னத்தில் மென்மையாக என் உதடுகளை பதிக்க அவள் சிலிர்த்தாள். மெல்ல என் கைகள் அவள் முதுகை வருடியது! அவள் இமைகள் என்னை உற்று பார்த்தது! மாலதி இமைகளை படபடவென கொட்டினாள்.

இனி தாங்க முடியாது!

காலை எழுந்ததும் இந்த கதையில் வரும் இரு வரிகளை வேகமாக செய்தவுடன் என் முதல் கால் கந்தசாமிக்கு!

ஆச்சரியம்...ஆச்சரியம்! நான் சொன்ன உடனே அவனும் எங்கள் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான்! நிச்சயமாக அவ்வளவு சந்தோஷத்தை என்னால் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது! இந்த வயதிலும் எனக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?

ஒவ்வொன்றாக என் எட்டு தங்கைகளுக்கு போன் செய்தேன்...எல்லாரும் கல்யாணம் செய்துக்கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள்.
சில கிண்டல்கள்...சில சீண்டுதல்கள்...சில வாழ்த்துக்கள்....ஆனால் எல்லாருமே திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார்கள்.

அடுத்த ஒரு வாரத்திலேயே கல்யாணம் நிச்சயமானது. நல்ல முகூர்த்தத்தில் மாலதியின் கையை பிடித்தேன்.

முதலிரவு....

"உள்ளேதான் இருக்கா அண்ணா" என்று என் ஏராளமான சகோதரிகளின் கிண்டலுக்கு நடுவில் மெல்ல என் மாலதியை காண சென்றேன்.

முதலிரவு அறை அலங்கரிங்கப்பட்டு இருந்தது! வாவ்! என் அழகு பெட்டகம் மாலதி நின்றுக்கொண்டு இருந்தாள். ஆனால் அவள் முகத்தை பார்க்க முடியவில்லை.

மெல்ல மெல்ல அவள் அருகில் சென்றேன். அவளை லேசாக திருப்பினேன். அவள் கண்ணில் கண்ணீர்!

அதிர்ந்தேன்....

"மாலதி! உனக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லையா? நான் எல்லாரிடம் கேட்டுதானே திருமணம் நிச்சயம் செய்தேன்" பதறினேன்.

"என்கிட்டே கேட்டீங்களா" என்ற அவள் கேட்டதற்கு பதில் என்னிடமில்லை!


முற்றும்
மௌனி

Written by: mounirasigan

Please Rate This Submission:

Category: Erotic Couplings Stories