Category: Erotic Couplings Stories

நண்பியின் கணவன், எனக்கும் கணவன்

by mounirasigan©

கோவளம் ஒரு நல்ல சுற்றுலா இடம். நல்ல அழகான, சுத்தமான கடற்கறை. மேலும் நல்ல உணவகங்கள் (மிக அருமையான கடல் மீன் உணவுகள்), உயர்தரத் தங்குமிடங்கள் கோவளத்தை ஒரு நல்ல சுற்றுலா மையமாக மாற்றி இருக்கிறது. வருடம் ஜூன் முதல் செப்டெம்பர் வரை மழை, மற்ற நாட்களில் நல்ல பருவநிலை என்பதால் நிறைய மக்கள் வருடம் முழுதும் கோவளம் வருவார்கள். கோவளம் தான் நானும், அம்மாவும் (பார்க்க என் பார்வையில் அம்மாவின் முதல் ராத்திரி.) செட்டிலான இடம். மறுபடியும் நான் - சிந்துஜா நாயர். என்னை பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு நிமிடம் கண்ணை மூடிக்கொள்ளுங்கள். வயது 23. காலேஜ் முடிந்து அப்போது கோவளத்தில் இருந்தோம். உள்ளூரில் ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலில் ரிஷப்ஷனிஸ்ட் ஆக உள்ளேன். அம்மாவும் (அப்போது அவருக்கு வயது 42) வேலு நாயரை மறந்து என்னோடு இருந்தாள். அப்போது தினமும் அங்குள்ள உடல் பயிற்ச்சி நிறுவனத்துக்கு போவேன். ஒரு அரை மணி நேரம் ஓடுவேன். அதனால் கட்டுக் கோப்பான உடலமைப்பு கொண்டவள் நான். எனக்கு நல்ல கொழுக்மொழுக்கென்று உடம்பையும், பெரிய முலைகள், பருத்த குண்டிகள், நீளமான தொடைகள் என வாளிப்பான விளையாட்டுக்காரி தோற்றத்தை கொடுத்த அம்மாவையும், அப்பாவையும் மற்றும் இயற்கையும் பாராட்டத்தான் வேண்டும். உடல் பயிற்ச்சி என்னை அனாவசிய சதைகள் இன்றி சிக்கென்று இருக்க உதவியது.

அங்கு தான் ராஜை திருமணம் செய்துக் கொண்டேன். அவர் (அதான் என் கணவர்) இருந்ததாலும் ஒன்று தான், அங்கு இல்லாவிட்டாலும் ஒன்று தான். என்று அவரைத் திருமணம் செய்து கொண்டேனோ அன்றிலிருந்து நான் என் வாழ்க்கையில் தவித்து கொண்டு இருக்கிறேன். வீட்டில் அம்மா முறைப்படி ஜாதகம் பார்த்து பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்து வைத்தார். நன்றாக படித்தவர். அழகானவர். பணக்கார குடும்பம் என்பதையெல்லாம் பார்த்து கல்யாணம் செய்து வைத்தார். ஆனால் முதல் இரவின் போதே அவர் லட்சணம் என்ன என்பது தெரிந்து விட்டது. செக்ஸ் என்ற விஷயத்திற்கே அவர் சுத்தமாக லாயக்கு இல்லாதவர். ஒரு மனிதனுக்கு எல்லா வசதிகளை கொடுத்த ஆண்டவன் இதை மட்டும் பறித்து விட்டான். ஆனாலும் இதனால் முழுதும் பாதிக்கப்பட்டது என்னவோ நான்தான். தாம்பத்ய இன்பம் கிடைக்காது ஒருபுறம் என்றால் எல்லாரும் குழந்தை பிறக்காதற்கான காரணத்தைக் கேட்டுக் குடைகின்றனர். நாங்கள் தான் இப்போதைக்கு குழந்தை எதுவும் வேண்டாம் எனத் தள்ளிப் போட்டுக் கொண்டு வருகிறோம் என பொய் சொல்ல வேண்டியிருந்தது. அதை விட திருமணம் ஆகியும் நான் காம வேதனையில் செத்து செத்து பிழைப்பதை யாரிடம் போய் சொல்வது. என் தலைவிதியை நினைத்து நான் நொந்து கொள்வதைத்தவிர வேறு என்னதான் செய்ய முடியும். தினமும் தனிமையில் என் நிலமையை நினைத்து வருத்தப் பட்டது தான் மிச்சம்.

எனக்கு தெரியும் அதிஷ்டமோ இல்லை பிரச்சனையோ வந்தால் மொத்தமாக வரும். இந்த அதிர்ஷடம் ஒருவழியாக எனக்கு மொத்தமாக வந்த்து. ஒரு நாள் இன்டெர்நெட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது சித்ரா கிடைத்தாள். அவள் திருமணத்திற்கு பிறகு அவளுடன் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. பிறகு அவள் தொடர்பு இன்டெர்நெட்டில் கிடைத்தது.

சித்ரா என் பழைய கல்லூரி தோழி. சித்ராவும் மலையாளி தான். திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு காலேஜில் படித்துக் கொண்டு இருந்தோம். சித்ரா ஒரு செம கட்டை. சினிமா குஷ்புவை நினைவு படுத்துவாள். மாநிறமாக இருந்தாலும் கவர்ச்சியாக இருப்பாள். படிக்கும்போதே அவள் ஒரு தமிழரை காதலித்து திருமணம் செய்து கொண்டாள். சிறிது நேரம் சேட் செய்தோம். இப்போது அவளுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறதென்றும், அவள் கணவர் ஒரு மருத்துவர் என்றும் சொன்னாள். சிறிது நாள் மெயில் பரிமாற்றம் செய்து கொண்டோம். சில மெயில் கழித்து தன் கணவர் புகைப்படத்தை அனுப்பினாள். அவர் பெயர் அர்ஜுன். ஆள் கம்பீரமாக காட்சி தந்தார். இந்த மெயில் தொடர்புகள் ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்தது. இங்கே கோவளத்தில் நிலமை மோசம் அடைந்து வந்தது. குழந்தை இல்லாத குறை என்னை மிகவும் வாட்டியது. என் கணவருக்கு என் முகத்தை பார்க்கவே முடியவில்லை. ஒரு நாள் அவர் தயங்கியபடியே "ஏன் நான் ஒரு குழந்தையை தத்து எடுக்க கூடாது" என்றார். ஆனால் எனக்கு அதில் உடன்பாடே இல்லை. பிறகு அவர் வேறு ஊருக்கு வேலை செய்ய போய் விட்டார். நான் விட்டது சனியன் என்று கோவளத்திலேயே என் அம்மாவுடன் தொடர்ந்து இருந்தேன்.

சில நாட்கள் கழித்து சித்ராவிடமிருந்து மெயில் வந்தது. அவர்கள் கேரளா டூர் வருவதாகவும், கோவளத்தில் அவர்கள் ஒரு அலுவல் காரணமாக ஒரு மாதம் தங்கி இருக்கப்போவதாக இருந்தது. என் அம்மாவை கேட்டதற்கு வரட்டுமே என்றார்கள். எனக்கு அவர்கள் வருகை ஏனோ இனம் புரியாத மகிழ்ச்சியை தந்தது. என் ஹோட்டலில் ஒரு வாரம் லீவ் போட்டேன். அவர்கள் என் வீட்டில் தங்குவதற்கு எல்லா ஆயத்தமும் செய்தேன். அவர்கள் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் வந்து, பிறகு அங்கிருந்து காரில் கோவளம் வந்தார்கள்.

சித்ரா எப்போதும் போல கல கலவென்று இருந்தாள். அவள் குழந்தை மிகவும் அழகாக இருந்தது. அர்ஜுனும் மிகவும் ஹேண்ட்சம்மாக இருந்தான். மேட் பார் ஈச் அதர் குடும்பம். சித்ரா இப்போது குழந்தை பெற்றுக் கொண்டதால் இடை மடிப்பு போட்டு விட்டது. ஆனால் அவள் ஸ்பெஷாலிட்டியே அவள் அழகிய முகம் தான்.

"எங்கே தங்குவதற்கு ரூம் பார்த்து வைத்திருக்கிறாய்?" என்று கேட்ட சித்ராவை வலுக்கட்டாயமாக என் வீட்டில் தங்க வைத்தேன். நெடு நாளைய ஸ்நேகிதம் அல்லவா. அப்போதே நாங்கள் கல்லூரி நாட்களில் நிறைய செக்ஸ் விஷயங்களை பேசுவோம். இப்போது கேட்க வேண்டுமா. அர்ஜுன் என்னிடமும், அம்மாவிடமும் மிகவும் மரியாதையாக பேசினான். நான்

"என்ன நீங்க வாங்க எல்லாம் போட்டுட்டு, சும்மா சிந்து என்று சொல்லுங்கள் என்றேன்". அம்மாவும் தன்னை அம்மா என்று கூப்பிட்டு வயசானவளாக்கிடாதே என்று கூறும்போது நாங்கள் எல்லாம் கொல்லென்று சிரித்தோம். அன்று அம்மா ஓடி, ஓடி மீன், கோழி என்று விதம், விதமாக செய்த உணவை பரிமாறினார்கள்.

"சாப்பிடு" என்று அம்மா அர்ஜுன் வாயில் ஒரு மீனை வைத்து அடைத்தபோது அர்ஜுன்

"ஓக்கே ஓக்கே" என்று வெட்கத்துடன் தலையாட்டினான். பிறகு எங்கள் ரெஸ்டாரெண்ட்டில் வந்த அமெரிக்க நண்பர் கொடுத்த விஸ்கி எடுத்து வந்து அம்மா பரிமாறினாள். அம்மாவும், சித்ராவும் கூட ஒரு பெக் அடித்தார்கள். எல்லாம் முடியும்போது நாங்கள் எல்லாரும் ரொம்ப க்ளோஸாகி விட்டிருந்தோம்.

அன்று இரவு சித்ரா கணவர் மாடியில் உள்ள என் கணவர் அறையில் படுத்துக் கொண்டார். நாங்கள் கீழே என் அறையில் படுத்துக் கொண்டோம். குழந்தை நவீன் அம்மாவுடன் அவள் ரூமில் உறங்கி விட்டான். சித்ரா மிக சகஜமாக செக்ஸ் பற்றி பேசினாள். அடித்த பெக் வேறு அவளை உசுப்பி விட்டிருந்தது. அவளுடன் பேசும்போதுதான் அவள் கணவன் படுக்கை அறையில் மிக திறமைசாலி என்று தெரிந்து. அவளும் மிக சிறந்த அனுபவசாலி என்பதால் அவள் சொல்வது உண்மையிலேயே சரிதான் என்று நினைக்க தோன்றியது. சித்ராவும் மிக சிறந்த அழகிதான். அர்ஜுன் விளையாட்டு வீரன். ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் பாடி, முடிகள் அடர்ந்த மார்புகள், சுருக்கமாக சொன்னால் எந்த ஒரு பெண்ணையும் கவர்ந்து இழுக்கும் சக்தி உடையவன்.

இரவு இரண்டு மணி வரை பேசிக் கொண்டு இருந்தேன். எப்படி எனக்கு உறக்கம் வந்ததென்றே தெரியவில்லை, ஒரு இரண்டு மணி நேரம் தூங்கி இருப்பேன். திடீரென்று குழந்தை அழுகை சத்தம் கேட்டது. அம்மா நன்றாக உறங்கி கொண்டிருந்தார்கள். நான் தூக்க கலக்கத்திலேயே சமையல் அறை சென்று பால கலந்து குழந்தைக்கு கொடுத்தேன்.

எங்கே குழந்தையை விட்டு போனாள் இந்த சித்ரா? ஒரு வேளை மேலே செல்லலாமா? வேண்டாமா என்று மனம் தத்தளித்தது. பிறகு மேலே மாடிக்கு போனேன். அங்கே மெலிதாக சத்தம் கேட்டது. உடனே வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி. என்ன தான் நடக்கிறது - மெதுவாக எட்டி பார்த்தேன். அங்கே அர்ஜுன் கை சித்ராவின் நிர்வாண உடம்பை தழுவிக்கிண்டு இருந்தது. அர்ஜுனும் நிர்வாணமாக இருந்தான். நம்பவே முடியவில்லை, அர்ஜுனின் சுன்னி மிகப் பெரியதாக இருந்தது. என் கணவரை எல்லாம் கம்பேர் செய்யவே முடியாது என்று தோன்றியது. அர்ஜுனின் நாக்கு சித்ராவின் உதட்டை நக்கியபடியே உள்ளே செல்ல முயன்றது. அப்போது அர்ஜுனின் ஒரு கை சித்ராவின் மார்பகங்களை கசக்கிற்று. அப்படியே இன்னொரு கையால் அவள் தோள்பட்டையை தாங்கி பிடித்தான். அப்படியே சித்ராவின் உதட்டை நக்கி கொண்டிருந்தான். அவள் கீழ் உதட்டை கடித்தபோது சித்ரா மெலிதாக சத்தமிட்டாள். சித்ராவும் அர்ஜுனின் உதட்டை கவ்வியபடியே இருந்தாள். அவன் கைகள் இப்போது அவள் மார்பகங்களை கசக்கிற்று. மெலிதாக அவள் மார்பு காம்பை பிடித்து அழுத்தினான். அப்படியே கையை கீழிறக்கி அவள் கூதி வாயிலை கையால் தேய்த்தான். இப்போது சித்ரா அவன் சுன்னியை கையால் பிடித்தாள். அவன் சுன்னியை பிடித்து ஆசையாக தேய்த்தாள். அர்ஜுன் அப்படியே கீழ் இறங்கி அவன் கூதி வாயிலில் தன் நாக்கை வைத்து ஆட்டினான். சித்ரா மெலிதாக முனக ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் ஆட்டியபடியே இருந்தவன் எழுந்து சித்ராவின் தலையை பிடித்து தன் சுன்னியை அவள் வாயருகில் எடுத்து சென்றான். சித்ரா அதை ஆசையாக எடுத்து அதன் தலையை முத்தமிட்டாள். ஒரு பெண் ஊம்புவாளா? எனக்கு அதுவரையில் தோன்றவே இல்லை. எனக்கு கூதி ஈரமாகிவிட்டது. ஒரே இன்ப மயக்கம். என்ன நடக்கிறது என்று பார்க்க ஆரம்பித்தேன். மெதுவாக அவள் தலையை பிடித்தபிடியே தன் சுன்னியை ஆட்ட ஆரம்பித்தான். தன் இரு கையால் அவன் தலையை கெட்டியாக பிடித்து தன் முழு சுன்னியை அவள் வாயில் தள்ள முயற்சி செய்யும்போது சித்ரா கத்த ஆரம்பித்தாள். அவன் அவள் கத்தலை பொருட்படுத்தாமல் அவள் வாயில் அடிக்க ஆரம்பித்தான். சித்ரா இப்போது வேண்டாம் என கையால் ஆட்டம் போட ஆரம்பித்தாள். அர்ஜுன் சிரித்தபடியே அவள் வாயிலிருந்து சுன்னியை எடுத்து அவள் கூதியில் வைத்து ஓங்கி அடித்தான். அர்ஜுன்

"இதற்கு தான் வாய் அந்த சிந்துவை போல் இருக்க வேண்டும்" என்று சொல்லும்போது எனக்கு கதிகலங்கிவிட்டது. ஏனென்றால் நான் என் பெயர் இங்கு உபயோகப்படுத்தப்படும் என்று கனவிலும் நினைக்கவில்லை. சித்ரா பதிலுக்கு

"அப்படியானால் ஏன் அவளை கூப்பிட்டு நீ ஓக்ககூடாது" என்று சிரித்தபடியே சொல்லும்போது எனக்கு மெய்சிலிர்த்தது. அதற்கு அர்ஜுன்

"வாடி என் செல்லம், உன் கொழுத்த கூதிதான் வேண்டும்" என்று சொல்லி தன் சுன்னியை அவள் கூதியில் வைத்து அடித்து நொறுக்கினான். என்னால் மேலும் அங்கு நிற்க முடியவில்லை. ஏனென்றால் எங்கே என்னை அவர்கள் பார்த்து விடுவார்களோ என்று பயம். அப்படியே என் ரூமுக்கு வந்துவிட்டேன். ஒரு நாள் இரவு கூட அவளால் கணவனை பிரிந்து இருக்க முடியவில்லையே? என்ன காட்சி என்று நினைத்துக் கொண்டே தூங்கிப் போனேன். மறு நாள் காலை எழுந்தபோது அர்ஜுன் ஹாலில் உட்கார்ந்து ஏதோ படித்து கொண்டிருந்தான். சித்ரா சமையல் அறையில் இருந்தாள். அம்மாவை காணோம். மனதில் அர்ஜுன் நினைவு அடிக்கடி வந்தது. அவன், அவன் பெரிய சுன்னி, மற்றும் அவன் சித்ராவை ஓத்த விதம் என்று மனம் அலை பாய்ந்தது. ஆம், அவனுக்கு ஒரு பெண்ணை திருப்தி அடைய வைக்க தெரிந்திருக்கிறது. அவனை என் படுக்கையில் காண மனம் ஏங்கிற்று. மனம் அவன் சுன்னி என்னை போட்டால் எப்படி இருக்கும், என்னால் அவனை தாங்க முடியுமா? என்றெல்லாம் பரிதவித்தது. உடனே என் முக்கோணத்தில் ஈரம், ஒரே கிளர்ச்சி. ஆனால் எப்படி சுகம் அடைய முடியும்? நானோ திருமணமானவள் என்றெல்லாம் பரிதவித்தது. பார்ப்போம்.

அடுத்த இரண்டு நாட்கள் இந்த நினைவுகளிலேயே போனது. அர்ஜுன் தன் சுன்னியை காட்டுவது போலவும், சிரிப்பது போலவும் தோன்றிற்று. ஆம், இதுவும் ஒரு காதல் தான், ஆனால் இது உடல் சுகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் காதல். இந்த காதல் என்னை மாற்றிற்று. நான் என்னை அழகு படுத்தி கொள்வதில் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டேன். எல்லா விதமான கேரள உணவுகளை ரெடி செய்தேன். முடியும்போதெல்லாம் எங்கள் கேரள உடைகள் அணிந்தேன். மேலே புடவை அணியாமல், வெறும் ஜாக்கெட் மற்றும் லுங்கி அணிந்தேன். கீழே குனியும் போது என் மார்புகள் கீழே விழும்போது அர்ஜுனை படுத்தி இருக்கும். மெலிந்த இடை, மணம் வீசும் மல்லிகை இப்படி அசத்தும்போது நிச்சயம் அவன் மனசு அலை பாய்ந்து இருக்கும். எப்போது அவன் என் மார்பை பார்க்கிறானோ அப்போதெல்லாம் அவன் கண் விரிந்தது. எனக்கு தெரிந்துவிட்டது - அவனுக்கும் என் மேல் மையல் வந்துவிட்டது என்று. இப்போதெல்லாம் அவன் கண் என் உடல் மேல் மேய்ந்தது. ரகசியமாக சிரித்தான்.

அன்று இரவு அவன் குழந்தையை வைத்து கொண்டிருந்தேன். சித்ரா அம்மாவோடு சமையல் அறையில் இருந்தாள். குழந்தை என் சேலை தலைப்பை இழுத்துவிட்டது. நான் அதை தடுக்கவோ இல்லை என் புடவை தலைப்பை சரி செய்யவோ முயற்சியே செய்யவில்லை. இப்போது என் மார்பகங்கள் எக்ஸ்போஸ் ஆகி இருந்தது. அர்ஜுனுக்கு அது பிரமிப்பை அளித்து இருக்கவேண்டும். நான் மெதுவாக சிரித்தது அவனுக்கு தைரியத்தை அளித்து இருக்க வேண்டும். கண்ணா பால் வேண்டுமா என்று நான் குழந்தையை பார்த்து

"நீ எனக்கு வேண்டுமடா செல்லம். உனக்கு ஒரு உம்மா தரணும் போலிருக்கு" என்று நான் அர்ஜுனை பார்த்துக் கொண்டே குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தவுடன் அவனுக்கு நிலை கொள்ளவில்லை. நான் குழந்தையை கொஞ்சுவது போல்

"கண்ணா, நாளை மதியம் சித்ராவும், அம்மாவும் பீச் போகும் போது, நீ இங்கேயே இருக்க வேண்டுமாம்" என்று சொல்லும்போது அவன் முகத்தில் சந்தோஷம். முகம் களை கட்டிவிட்டது.

மறுநாள் காலை விடிந்தவுடன் சித்ரா ரூமுக்கு சென்றேன். சித்ரா உதடுகள் மிக சிவந்து இருந்தது. சில பற்குறிகள் இருந்தன.

"என்ன சித்ரா இது" என்று கேட்டவுடன்

"அதென்னமோ தெரியவில்லை, ஒரே முரட்டுதனம் நேற்று. கோவளம் குளிர் காரணம் போல" என்று சிரித்துக் கொண்டு சொன்னபோது எனக்கு தெரிந்தது. இதற்கு காரணம் குளிர் அல்ல - இதற்கு காரணம் நான் என்று.

"என்ன ப்ரொக்ராம் இன்று" என்று சித்ராவை கேட்டேன். அதற்கு அவள் இன்று அவள் என் அம்மாவோடு திருவனந்தபுரம் ஷாப்பிங் போகப் போவதாக சொன்னாள். அப்போது அர்ஜுன் அங்கு வந்தான்.

"நீங்கள்?" என்று கேட்டபோது மனம் திண்டாடிப் போனது. அர்ஜுன் அப்போது தான் தன் நண்பனை கோவளத்திலேயே பார்க்கப் போவதாகவும், பிறகு நேராக வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் சொன்னான்.

"ஏதாவது வாங்கி வர வேண்டுமா?" என்று கேட்டவுடன் நான் சிரித்தபடியே

"எனக்கு பெரிய வாழைப்பழம் வேண்டும், அப்படியே சாப்பிட வேண்டும்" என்றேன். அதற்கு அர்ஜுன்

"சிந்து, கவலைப்படாதே, ஒரு பெரிய வாழைப்பழம் வாங்கி வருகிறேன், நீ பார்த்தே இருக்க மாட்டாய்" என்று சொல்லும் போது வயிற்றில் பட்டாம்பூச்சி. சித்ரா ஏதோ நாங்கள் வாழப்பழம் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறோம் என்று

"எனக்கும் கொடுங்களேன், நானும் எடுத்துப் போகிறேன்" என்று சொல்லும் போது நான்

"சித்ரா. இது உனக்கு சொந்தமான பழம்தான், இன்று முதல் இது எனக்கும் சொந்தமாக போகிறது" என்று சொன்னபோது சித்ராவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

சித்ராவும், அர்ஜுனும் கிளம்பிபோனார்கள். எனக்கு தெரியும் அர்ஜுன் சில மணித்துளிகளில் வந்துவிடுவானென்று. நான் மிகவும் செக்ஸியாக உடையணிந்து கொண்டேன். கறுப்பு ஜாக்கெட், கறுப்பு ப்ரா என்று அணிந்து கொண்டேன் - ஏனென்றால் என் வெள்ளை கலருக்கு அதுதான் எடுப்பாக இருக்கும் என்று. லோ ஹிப் கறுப்பு சில்க் சாரி கட்டிக் கொண்டேன். சரியாக பத்து மணித்துளிகள் கழித்து அர்ஜுன் வந்தான்.

"சிந்து, மிகவும் அழகாக இருக்கிறாய். உன் கணவர் மிகவும் அதிர்ஷடக்காரர்" என்றான். நான்

"இல்லை, நீ தான் அதிர்ஷடக் காரன், சித்ரா அழகி மேலும் உன் படுக்கை அறை விருந்துக்கு அவள் சரியான தீனி தான்" என்றேன். அவன்

"இல்லை, சிந்து, நீ தான் அழகு. எனக்கு உன் போல் மெல்லிய அழகிகள் தான் பிடிக்கும். சித்ரா மிகவும் குண்டு, எனக்கு உன்னை போல மாடல் அழகிகளை தான் பிடிக்கும்" என்று சொல்லியபடியே நெருங்கினான்.

"சித்ரா மிகவும் லக்கி, உன்னை போனறவனை கிடைத்ததற்கு, அவள் மேல் பொறாமையாக உள்ளது" என்றேன்.

"நீ விரும்பினால் உன்னையும் லக்கியாக்குவேன்" என்றி நெருங்கிய அவனை பார்த்து என் உதடுகள் பிரிந்தன. அவன் நாக்கு என் வாயின் உட்புறம் சென்று துழாவியது. என் கைகள் அவன் தலைமுடிகளை பற்றி அவனை என் என் நோக்கி இழுத்தது. அவன் கைகள் என் புடவை தலைப்பை நீக்கியது. அவன் கைகள் என் மார்பை என் ஜாக்கெட், ப்ரா உடனேயே கசக்கிற்று. அவன் என் ஜாக்கெட், மற்றும் ப்ரா கழட்ட உதவி செய்தேன். அவன் என் மார்பு காம்புகளை பிடித்து சப்பினான். என் அடி மார்பில் இப்போதே பால் ஊற்று ஆரம்பித்தது விட்டது போன்ற உணர்ச்சி. என் அடுத்த மார்பு முலைகளை எடுத்து அவன் வாயில் வைத்து சப்ப சொன்னேன். அதே சமயம் அவன் கைகள் என் பாவாடை முடிச்சுகளை கழட்டியது. அவன் தன் கையால் என் கால் பிளவுகளை அகட்டி என் பேண்டிகளை என் கால் வழியாக எடுத்துவிட்டான். இப்போது நான் பிறந்த மேனியாக இருந்தேன். பின் தன் சர்ட்டை கழட்டி, தன் பேண்ட் மற்றும் ஜட்டியை கழட்டினான். அம்மா. இதை, இதை தான் எதிர்பார்த்தேன். நிர்வாணமாக ஒரு இளைஞன். நெருங்கி அப்படியே அவன் மேல் சாய்ந்தேன். ஒரு சிலையை கட்டி தழுவது போல இருந்தது. அப்படியே அவன் என்னை படுக்கையில் சாய்த்தான்.

கன்னத்தில் ஆரம்பித்து, கழுத்தில், மார்பில், பிறகு என் வயிற்றில் முத்தமிட்டான். அப்பப்பா. என்னை யாரும் வயிற்றில் முத்தமிட்டது கிடையாது. அப்படியே வந்து தன் நாக்கை என் கூதியில் வைத்து முத்தமிட்டான். ஓ ஓ ஒ என்று ஆயிரம் அலைகள் என் உடம்பை தொட்டுவிட்டு போனமாதிரி இருந்தது. அப்படியே நாக்கால் அதன் ஓட்டையில் வைத்து ஆட்டினான். ஆவேசத்தில் அப்படியே அவனை துக்கி என் உதட்டில் வைத்து முத்தமிட்டபோது என் கூதி ஈரமே என் வாயில் பட்டது. அர்ஜுன் இதை நான் வாயில் வைத்துக் கொள்ளட்டுமா என்றவுடன் அவன் எழுந்து தன் சுன்னியை எடுத்து என் வாயில் வைத்தான். நான் அதை ஆசையாக பற்றி அதன் நுனியில் வைத்து முத்தமிட்டேன். அப்படியே உள்ளே விழுங்கி என் தொண்டை வரை எடுத்து சென்றேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்னால் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்று. அவன் எழுந்து மெதுவாகவும், பிறகு வேகமாகவும் ஆட்ட ஆரம்பித்தான். ஒரு கட்டத்திற்கு வந்தவுடன் நிறுத்தினான். என்னை அப்படியே சாய்த்து அதை என் ஈர கூதியில் வைத்தான். அழுத்தினான். உள்ளே ஈஸியாக போக முடியவில்லை. நான் என் கண்ணை மூடிக் கொண்டேன். அவன் அழுத்தி ஒரே எட்டாக அழுத்திய போது வீலென்று அலறினேன். அவன் மெதுவாக உருவி மீண்டும் குத்தினான். இந்த முறை அவன் சுன்னி முழுதும் உள்ளே போனது. அவன் குத்த, குத்த எங்கே என் கூதி கிழிந்து விடுமோ என்று கவலை வரும்ப்டியாக அடித்தான். மீண்டும் மீண்டும் குத்தினான். இப்போது அவன் நாய் ஓப்பதுபோல வேகமாக இடுப்பை ஆட்டியபோது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. என் அருமை நண்பியின் கணவன் என்னை ட்ரில் வாங்கி கொண்டு இருந்தான். இப்படி நினைக்கும்போது எனக்கு புன்னகை வந்தது. அவன் இப்போது தன் சுன்னியை உருவினான். நான்

"ஏண்டா கண்ணா, வந்து விட்டதா?" என்றேன். அவன்

"இல்லை டார்லிங், இது வரல, உன்னை யாருமே போட்டிருக்காத படி போடறேன்" சொல்லியபடியே ஒரு தலையணையை வைத்து அதன் மேல் என் குண்டியை ஏற்றினான். இப்போது என் இரண்டு கால்களும் அவன் இடுப்பை சுற்றி வளைத்தது அவனை என் மேல் போட்டுக் கொண்டேன். அவன் மேம் மேலும் தன் வேகத்தை கூட்டினான். அவன் இப்போது குத்த, குத்த என் கூதி வாயில் முழுதும் அவன் சுன்னி பட்டது. அவன் ஒவ்வொரு குத்தலுக்கும் என் கண்கள் மேலே சொருக ஆரம்பித்தது. வாய் ஏதேதோ சந்தோஷ சத்தமிட்டது. உலகம் இவ்வளவு ஆனந்தமா? ஆண் சுகம் இவ்வளவு சிறந்ததா?இப்படி ஒரு பத்து நிமிடம் குத்தி இருப்பான். பிறகு

"சிந்து இப்போது உன் கூதியில் என் விந்தை விடுகிறேன்" என்று கூறியபடியே விட்டபோது சூடான நீரை என் புண்டையில் விட்டது போல இருந்தது. விந்தை கொட்டி இருந்தாலும் அவன் சுன்னி என் கூதியை பதம் பார்த்தது. பிறகு மெதுவாக அவன் தளந்து என் பக்கம் சாய்ந்தபோது அவனும், நானும் வியர்வையால் நனைந்து போயிருந்தோம்.

ஆம், இந்த இன்பம் ஒரு வாரத்துக்கு தொடர்ந்தது. தினம் போட்ட ஆட்டத்தால் என் புண்டை நிறைந்தது போல என் வயிறும் நிறைந்தது. ஆம், அந்த வாரம் என் பீரியட்ஸ் தள்ளி போனது. அர்ஜுனே டாக்டராதலால் அவனே அதை சொன்ன போது எனக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. ஆனால் கணவன் இல்லாத கர்பமா. அர்ஜுன் யோசித்தான். பிறகு மறுநாள் சித்ராவுக்கு சொல்லும் போது அவள் கண்ணில் கண்ணீர். எங்கே தாங்கி கொள்ள மாட்டாளோ என்று தயங்கினோம். ஆனால் அவள் ஏற்றுக் கொண்ட போது எங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. உடனே அம்மாவுக்கு தகவல் சொன்னேன். அம்மா திருமண ஏற்பாட்டை கவனித்தாள். மறு வாரமே ஒரு நல்ல நாள் வந்தது. அர்ஜுன் என் அம்மா, என் மூன்னாள் கணவர் மற்றும் சித்ரா முன்னிலையில் தாலி கட்டினார். நான் எதிர்பாராத முன்னேயே எல்லாம் முடிந்து விட்டது. பின் என் கணவரோடு சென்னை வந்து சேர்ந்தோம்.

__________________

Written by: mounirasigan

Please Rate This Submission:

Story Tags: erotic coupling, indian, desi, tamil

Category: Erotic Couplings Stories