Category: Erotic Couplings Stories

உனக்கு வைப்பாட்டியா இருக்கேன்

by mounirasigan©

சென்னை மதுரவாயிலில் உள்ள ரோஜா அபார்ட்மெண்ட்ஸ். என் பெயரும் இதுதான். ரோஜா. நன்றாக இருக்கிறாதல்லவா? ரோஜா அபார்ட்மெண்ட்ஸ் தான் நான் வசிக்கும் இடம். மொத்தம் ஒரு 100 வீடுகளை கொண்ட அபார்ட்மெண்ட்ஸ். கேட்டட் கம்யூனிட்டி. அது உள்ளவே இருக்கும் பள்ளில் நான் கணக்கு டீச்சராக வேலை பார்க்கிறேன். விதவை. வயது 35. திருமணமான இரு வருடத்திலேயே கணவனை பறிகொடுத்தேன். என் கணவரின் பெயர் சுரேஷ். அவரை மணந்ததற்கு ஒரே அத்தாட்சி, எல். கே. ஜி படிக்கும் என் பையன் மகேஷ். ஆம், லேட்டாக திருமணமாகி, சீக்கிரமே விதவையானவள். நான் பார்க்க நடிகை அஞ்சலி போல இருப்பேன். ஆனால், நல்ல உயரம். வெண்மையான கலர். குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை. சற்று பூசினாற் போல உடல். ஆடும் குண்டிகள். ஆடாத கல் போன்ற முலைகள். மொத்தத்தில் பார்த்தால் ரசிக்கும் அளவிற்கு நன்றாக இருப்பேன். இப்போது கண்ணாடி முன்னால் நின்றுக் கொண்டு இருந்த என் மனதில் ஓடுக் கொண்டு இருக்கும் ஸீன் நேற்று இரவு பார்த்தது. நேற்று மொட்டை மாடியில் நடந்தது நினைவுக்கு வந்தது.

என் அபார்ட்மெண்ட்ஸில் நிறைய ப்ளாக். ஒவ்வொரு ப்ளாக்கிலும் ஒரு 10 வீடுகள். நான் இருப்பது மூணாவது மாடி. எங்களுக்கு மேலே மொட்டை மாடிதான். அங்கேதான் ராஜு, தேவியுடன் அரை நிர்வாணமாக நின்றுக் கொண்டு இருந்தான். அவன் பிடியில் இருந்தது என் வீட்டு வேலைக்காரி தேவி. தேவிக்கு தள தள என்று தக்காளி போன்ற உடம்பு. சற்று பூசினால் குஷ்பு போல இருப்பாள். ராஜு அவள் கணவன். ராஜு எங்கள் ப்ளாக் வாட்ச்மேன், பிளம்பர், எலக்ட்ரீஷியன் எல்லாமே. எல்லா வேலையும் செய்வான். நான் பார்க்கும்போது ராஜு மேலே மட்டும் சட்டையுடன் நின்றுக் கொண்டு தேவிட்யை கட்டிபிடித்துக் கொண்டு இருந்தான். கீழே ஒன்றும் இல்லை. ஆனால் மொட்டை மாடியில் மங்கலான விளக்கு இருந்ததால் எல்லாம் சரியாக தெரிந்தது. தேவி நிர்வாணமாக இருந்தாள். அந்த இருட்டிலும் அவள் வெண்மையான உடல் தெரிந்தது. ஐந்து நிமிஷம் இருக்குமா? இருக்கும். அந்த உடலுறவை பார்த்துக் கொண்டு இருந்தேன். கொடுமை என்னவென்றால், ராஜு என்னை பார்த்துவிட்டதுதான். என்னை பார்த்ததும், ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டான். எனக்கும் முகம் சிவந்து விட்டதை உணர்ந்தேன். எதிர்பார்க்கவில்லை. வேகமாக என் மார்பகங்கள் துடிக்க ஆரம்பித்தது. நேராக, என் போர்ஷனை நோக்கி வந்து விட்டேன். அதை நினைத்தால் இன்னும் படபடப்பாகவே இருக்கிறது. எத்தனை நாள் ஆகிவிட்டது, இவற்றை எல்லாம் பார்த்து. மனம் ஏங்கியது. படுக்கையில் மகேஷ் தூங்கிக் கொண்டு இருந்தான். அப்படியே தூங்கி விட்டேன்.

மறுநாள்.

ராஜு என்னை நோக்கி வந்துக் கொண்டு இருந்தான். மகேஷ் படித்துக் கொண்டு இருந்தான்.

“மேடம். நேத்து” என்று இழுத்தான். எனக்கு என்ன செய்வதன்றே தெரியவில்லை. என் கன்னம் சிவந்தது புரிந்தது. நான் மகேஷ் இருக்கான் என்று ஜாடை காட்டினேன். அவன் அதைக்கண்டுக்கொள்ளவில்லை.

“மேடம். வந்து அபார்ட்மெண்ட்ஸ் சேர்மன் கிட்டே சொல்லிடாதீங்க. என் வேல போயிடும்”

“நீ, என்ன சொல்றேன்னே தெரியவல ராஜு, புரியலயே” என்றேன் மெதுவாக. ஒன்றுமே நடக்காது மாதிரி இருந்தேன்.

“சாரி மேடம். என் குடிசையிலே லைட்டு இல்லே. அதான்” என்று இழுத்தேன். அவன் குடிசை அங்கேதான் இருந்தது. தேவி , என் வீடு போலவே, இன்னும் ஒரு நாலு வீட்டுக்கு வேலை செய்துக் கொண்டு இருந்தாள்.

“விடுப்பா, நான் எதுவும் பார்க்கல. நீ என்ன சொல்றேனே தெரியல” என்றேன் எரிச்சலாய். அவன் நகருவதாய் இல்லை.

“மேடம்” என்றான் மீண்டும்.

“விடுப்பா, பையன் படிக்கறான். நீ கிளம்பு, சரி, நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்” என்று சொன்னேன். ஆனாலும் அவன் தயங்கிக் கொண்டே மீண்டும், மீண்டும் பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருந்தான். அவன் பேச பேச எனக்கு அந்த நினைவுகள் மீண்டும் மோதியது. நிர்வாணமாக நின்றுக் கொண்டு இருந்த அவன் உருவம் நினைவுக்கு வந்தது. அந்த ஓழ் சத்தம். ஆனாலும் தைரியம்தான். இப்படி மொட்டை மாடியில் நிலாவுக்கு கீழே. யப்பா. என்ன ஒரு சத்தம். ஒரு நிமிடம் என்னை தேவியின் இடத்தில் வைத்து பார்த்தேன். உடம்பு குலுங்கியது. இன்னும் சில நிமிடம் பேசினால் என்னை இழந்து விடுவேன். என்ன திடகாத்திரமான உடம்பு. இரும்பு போல இருந்தான். மெதுவாக எழுந்து நான் வீட்டினுள் சென்றேன். ஆனால் மனதில் ராஜு.

மறுநாள் மகேஷ் வந்துக் கொண்டு இருந்தான். ஸ்கூல் வேனில் இருந்து நடந்து வந்தான். நான் போய் அழைத்துக் கொண்டேன்.

“என்னடா. ஐஸ் க்ரீம், யார் கொடுத்தாங்க?” என்றேன்.

“இதுவா, ராஜு மாமா வாங்கி கொடுத்தார்” என்றான் மகேஷ்.

“அவர் ஏன் வாங்கி கொடுத்தார்” என்றேன் சிரித்துக் கொண்டே.

“சாக்லேட் கூட கொடுத்தார்” என்று சொல்லிக் கொண்டே, அந்த ஸ்கூல் பேக்கை தூக்கி என் கையில் கொடுத்துவிட்டு வேகமாக வீட்டுக்குள்ளே ஓடினான். ஓ. அப்படி என்றால் இன்று ராஜு தன் நேரத்தை இவனுக்காகவா செலவழித்தான்.

மறுநாள் ஞாயிறு நான் மகேஷை அழைத்துக் கொண்டு அங்கே இருக்கும் காய்கறி கடைக்கு போனேன். பதார்த்தம் எல்லாம் வாங்கிக் கொண்டு, மகேஷை அழைத்துக் கொண்டு எங்கள் ப்ளேட் லிஃப்ட் வரும்போதுதான் பிரச்சனை. திடிரென்று மகேஷ் குறுக்கே வர நான் கீழே விழுந்தேன். கால் முறிக்கிக் கொண்டது.

“ஐயோ” என்று வாய் விட்டு கத்திவிட்டேன். ராஜு எழுந்து ஓடி வந்தான். இவன் எங்கே இருந்தான். நான் இவனை பார்க்கவேயில்லையே.

“என்ன ஆச்சு மேடம்” என்றான் பரபரப்புடன்.

“என் கால்” என்று வலியில் துடித்தேன்.

“மேடம் நான் தூக்கி விடட்டுமா?” என்றான். வலியோடு அவன் கண்ணை பார்த்தேன். அதில் ஒரு ஆர்வம் இருந்தது. வலி தாங்கமுடியவில்லை. நான் லேசாக தலையசைக்க, அவன் என்னை அலேக்காக தூக்கினான். மெல்ல குனிந்து தன் இரு கையையும் என் தோளுக்கு கீழே கொடுத்து தூக்கினான். சற்று அனாயசமாக தூக்கினான். அப்படி தூக்கும்போது, அவன் கை மெதுவாக என் மார்பின் மீது மோதியது. மெல்ல, தூக்கி என்னை அருகே இருந்த சேரில் அமர்த்தினான். மகேஷ் ஷாக்காகி நின்றுக் கொண்டு இருந்தான். பதார்த்த கூடையில் இருந்த பதார்த்தங்கள் எல்லாம் கொட்டி இருந்தது. எல்லாவற்றையும் எடுத்து ராஜு கூடையில் போட்டான்.

“வாங்க, நானும் வறேன்” என்று கையை கொடுத்தான். மெல்ல என் தோளை தாங்கினான். அவன் விரல் என் மார்பின் மீது பட்டது. பின் சகஜாமாக, அவன் தன் கையைக் கொண்டு என் இடுப்பை பற்றிக் கொண்டான்.

“இல்லே, நானே போறேன்” என்றேன்.

எனக்கு கூச்சமாக இருந்தது.

“பரவாயில்ல மேடம்” என்று என்னை தாங்கிக் கொண்டே , லிஃப்டில் ஏற்றி, தானும் ஏறினான். பின் என் போர்ஷனுக்கு வந்தான். நான் உள்ளே சென்று அமர்ந்தேன்.

“தாங்க்ஸ் ராஜு” என்று சொல்லிக் கொண்டே , என் கைப்பயில் இருந்த நூறு ரூபா நோட்டை எடுத்துக்கொடுத்தேன்.

“ஐயையோ. இதெல்லாம் வேணாம்” என்றான்.

“இல்ல, காஃபி சாப்பிடனும் பொல இருக்கு. வாங்கிட்டு வா” என்றேன்.

“அது எதுக்கு வெளியே. நானே காஃபி போடறேன், எங்கே கிச்சன்” என்று சொல்லிக் கொண்டு கிச்சனுக்கு போனான். ஒரு கால் மணி நேரம் கழித்து அவன் காஃபி போட்டு எடுத்துக் கொண்டு வந்தான். காஃபி என்னிடம் கொடுத்து, மகேஷிடம் பால் கொடுத்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் ராஜு” என்றேன்.

“இதில் என்ன இருக்கு மேடம். எழுந்து உட்காருங்க. காஃபி சாப்பிடுங்க” என்றான்.

“அப்புறம் வலி எப்படி இருக்கு?” என்றான்.

ராஜு சகஜமாக அருகே இருந்த ஐயோடக்ஸை எடுத்தான்.

“ஃப்ராக்சரா இருக்கலாம்” என்றேன்.

“நான் தடவி விடறேன்” என்று சொல்லிக் கொண்டே அதை எடுத்து என் காலில் தேய்த்தான்.

“ஆ. வேண்டாம். சாயங்காலமே , நான் டாக்டரை பார்க்கறேன்” என்றேன்.

“அதுக்கு தேவை இருக்காது” என்று சொல்லிக்கோண்டே மெல்ல என் காலை மஸாஜ் செய்ய ஆரம்பித்தான்.

நான் மகேஷை பார்த்தேன். அவனும் மகேஷை பார்த்தான்.

“பரவாயில்ல, ராஜு, நீ கிளம்பு, மகேஷ் இருக்கான் “ என்றேன்.

“அப்படியா. சரி என் புது செல் நம்பரை நோட் பண்ணிக்குங்க” என்று சொல்லிவிட்டு அவன் நம்பரை வேகமாக சொன்னான். பின் வெளியே நடக்க துவங்கினான்.

இன்னும் வலி அப்படியே இருந்தது. மெதுவாக அப்படியே தூங்க போனேன். எவ்வளவு நேரம் தூங்கி இருப்பேன் என்று சொல்ல முடியாது. என் முகத்தில் ஏதோ ஒன்று ஊறுவது போல இருந்தது. லேசாக கண்ணை திறந்தால் , ராஜு தன் முகத்தை என் கன்னத்தில் இழைத்துக் கொண்டு இருந்தேன்.

“ராஜு. என்ன பண்றீங்க” என்று எழுந்து உட்கார்ந்தேன். அவன் ஒரு காலை என் படுக்கையின் மீது வைத்துக் கொண்டு தன் கன்னத்தை என் கன்னத்தில் இழைத்துக் கொண்டு இருந்தான். தன் உதட்டால் என் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான். லேசாக மோகம் பிறந்தாலும், கூடவே கோபமும் வந்தது. மெல்ல தன் கையால் என் மார்பகத்தை தடவினான். மோகத்தை விட கோபம் அதிகமாக வந்தது.

“ராஜு. வேணாம், மகேஷ் எங்கே? மகேஷ் வந்துடுவான்” என்று அவனை தள்ளி விட்டேன். அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவன் பதட்டம் அடைந்தான். மெல்ல பின்னால் சென்றான்.

“கிளம்பு” என்றேன். அவன் முகத்தில் கோபம் இருந்தது. என்னை இறுக்கினான்.

“நீ போ“ என்றேன்.

“அவ்வளவு தானா?” என்றான். நான் அமைதியாக இருக்க, அவன் டமார் என்று கதவை சாத்திக் கொண்டு வெளியே போனான். மறுநாள் என் மனம் துடித்தது. ஒரு வேளை தவறு செய்து விட்டோமா? அவனை ரொம்ப கோபப்படுத்திட்டமோ? அவனை சமாதானப்படுத்த வேண்டுமே?

மறுநாள் மகேஷை ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விட்டு திரும்பி வந்தேன். அங்கே ராஜு சேரில் உட்கார்ந்துக் கொண்டு இருந்தான். என்னை பார்த்ததும், தன் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டான். ரொம்ப கோபம் போல.

“ராஜு. வீட்டுக்கு வரயா? கொஞ்சம் வேலை இருக்கு”

“என்ன பண்ணனும் மேடம்” என்றான் வேண்டாவெறுப்பாக.

“கொஞ்ச ஃபர்னிச்சரை நகர்த்தனும், அதாவது பீரோவை” என்றேன். சொல்லிவிட்டு வீட்டுக்கு சென்றேன். அவன் என்னை குழப்பமாக பார்த்தான்”சரி” என்று அவன் தலையாட்ட, நான் என் போர்ஷனுக்கு சென்றேன். அடுத்த அரை மணி நேரத்திற்கு நான் பதட்டமாக இருந்தேன். ராஜு வருவானா? வர மாட்டானா? என்று தெரியவில்லை. குழப்பதிலும், பதட்டத்திலும் நேரம் போனது. சற்று நேரத்தில் காலிங் பெல் அடித்த சத்தம் கேட்டது. கதவை திறந்தேன். உள்ளே நுழைந்தான்.

“எதை நகர்த்தனும்” என்றான். ஆமாம். எதை நகர்த்துவது. என் முகம் சிவந்தது.

“கட்டில்” என்றேன். அவன் சிரிக்க ஆரம்பித்தான்.

“ஏன் சிரிக்கற” என்றேன்.

“அப்ப பீரோன்னு சொன்னீங்க” என்றான்.

“அப்படியா சொன்னேன்” என்று சிணுங்கினேன்.

“புரிஞ்சிடுச்சு” என்றான்.

“என்ன புரிஞ்சிடுச்சு”

“செல்றேன். என்ன புரிஞ்சிடுச்சின்ன்” என்று இரண்டு அடி முன்னால் வந்தான். அவன் இடது கை என் இடுப்பை வளைத்தது. அவன் வலது கையால் என் பின் மண்டைபிடித்து அவனை நோக்கி தள்ளினான். இவ்வளவு வேகமாக அவன் நடந்துக்கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை. என் உடல் இறுகியது. அவன் என் கன்னத்தில் முத்தமிட ஆரம்பித்தான். முத்தமிட்டுக் கொண்டே தன் கையால் என் பிட்டத்தை தடவினான். என் உடலில் இன்ப வெள்ளம் பரவ ஆரம்பித்தது. அவன் கைகள் எஃகு போல உறுதியாக இருந்தது. ஏராளமான வியற்வையில் ஊறி இருந்தான். சிறிது நேரத்திலேயே நான் அவனை முத்தமிட ஆரம்பித்தேன். என்னை அருகே இருந்த ஸோஃபாவில் தள்ளினான். என் முகம் முழுதும் முத்தமிட ஆரம்பித்தான். மெல்ல என் கண்களை மூடிக் கொண்டேன். கடைசியாக அவன் உதடு என் உதட்டில் பொருந்தியது. என் உதடுகள் நடுங்கின. அபரிமிதமான இன்ப வெள்ளத்தில் மிதந்தேன். அவன் கைகள் என் மார்பகத்தில் உலாவியது. இன்னும் நான் ரெடி ஆகவில்லை. மெல்ல , அவன் கையை தடுத்தேன். அவன் கைகள் என் மார்பை அழுத்தியது, கண்ணை மூடிக் கொண்டு அனுபவித்துக் கொண்டு இருந்த நான், என் கண்ணை திறந்தேன். அவன் கண்ணை உற்று பார்த்தேன். அவன் சிரித்தான், அவன் முகத்தில் வெற்றிக்களிப்பு தெரிந்தது. மீண்டும் என்னை முத்தமிட ஆரம்பித்தான். மெல்ல என்னை இழக்கும் நேரத்தில். அலாரம் பெல் அடித்தது என் தலையில். இவ்வளவு சீக்கிரமா? நான் முத்தத்தில் இருந்து விடுபட்டேன். ராஜு என்னை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தான். அவன் கையை தட்டி விட்டேன்.

“மகேஷ் வந்துட்டான். சீக்கிரம் கிளம்பு” என்றேன்.

“நீங்க சொன்னா ஓக்கே” என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே சென்றான். நான் அழுத்தமாக ஒரு பெருமூச்சு விட்டேன்.

மறுநாள்...

ராஜு கை விரல்கள் மீண்டும் என் நிர்வாண மார்பகத்தில் விளையாட ஆரம்பித்தது.

“ராஜு! நீ என்ன சின்ன பையனா?” என்றேன்.

“ஏன் கேட்கறீங்க” என்றான் ராஜு!

“எப்போ வந்தாலும், என் மார்பு கூட மட்டுமே விளையாடறே? அடுத்த ஸ்டெப் போக மாட்டேங்கறே” என்று சிணுங்கினேன்.

“அப்போ அடுத்த ஸ்டெப் என்ன?” என்றான்.

“அது..கீழே” என்று சொல்லிக்கொண்டு தலையை குனிந்து அவன் சாமானை பார்த்தேன்.

“ஓ! அதுவா?” என்று சொல்லி ராஜு சிரித்தான்.

அப்போது செல் அடித்தது. கூப்பிட்டது தேவி! அப்போதுதான் ஆரம்பித்தது வினை!

“தேவி கூப்பிடறா?” என்று சொல்லிக்கொண்டே வேகமாக என்னிடல் இருந்து விலகினான்.

“என்னவாம்...அவளுக்கு” என்று சலித்துக்கொண்டேன்.

“கைக்குழந்தைக்கு உடம்பு சரியில்லயாம்” என்று சொல்லி என்னை பரிதாபமாக பார்த்தான். குட்டி ராஜுக்கு 2 வயது.

“சரி...அதுக்கென்ன, அப்புறம் போகலாம்” என்று ராஜுவை கெஞ்சுவது போல பார்த்தேன். ஆனால் அவன் விலகி அவன் வீட்டை நோக்கி ஓடினான். குழந்தை பாசம் போல! எனக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. இந்த மாதிரி சான்ஸ் எப்படி மீண்டும் கிடைக்கும். எனக்கு லீவ்!மகேஷ் ஸ்கூலுக்கு போயிருக்கான். அப்படியே படுக்கையில் சாய்ந்தேன். அப்படியே, ஒரு மணி நேரம் போனது!

ஸ்டுபிட்!

ராஜு நினைவு விடுவதாக இல்லை. செல்லை எடுத்தேன். அவன் நம்பருக்கு போன் செய்தேன்...எடுக்கவேயில்லை! மீண்டும், மீண்டும் ஃபோன் செய்தேன். அவன் செல்லை எடுக்கவேயில்லை. அவன் மேல் பயங்கர கோபம் வந்தது. எனக்கு என் மேலும் கோபம் வந்தது. நான் எதற்காக இப்படி மடத்தனமாக முயற்சி செய்கிறேன்.

ராஜு வேண்டாம் என்று நினைத்தாலும் அவன் கைகள் என் மாரின் மேல் விளையாடியது நினைவுக்கு வந்து என்னை அலைகழித்தது! என்னமா கசக்கறான். என் மார்பகங்கள் அவன் கையில் நசுங்கி....ராஜுவை நினைக்க, நினைக்க எனக்கு காமம் அதிகமாகிக்கொண்டே போனது! என் மூச்சு காற்று வெப்பமானது! என் அடியில் சாமான் ஈரமானது! ராஜு மேல் ஏற்பட்ட ஈர்ப்பு புதிதாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது!

ஒரு வேளை இது காதலா ? காதலை மீறிய காமமா?

----

அடுத்த இரண்டு நாள் ராஜுவை பார்க்கவே முடியவில்லை. அவனுடன் பேசவும் முடியவில்லை. எவ்வளவு தடவை முயற்சி செய்தாலும் ராஜு செல்லையும் எடுக்க மாட்டேங்கறான். ஒரு வேளை என்னை கட் செய்கிறானோ? இல்லை பிரிந்து விட பார்க்கிறானோ?

மூன்றாம் நாள்...

காலை 8.00 மணி...நான் மகேஷை வழக்கம் போல ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விட்டு, நான் என் போர்ஷனுக்கு திரும்பிக்கொண்டு இருந்தேன். வரும் வழியில் ராஜுவை பார்த்தேன். அங்கே ஒரு சேரில் அமர்ந்துக்கொண்டு இருந்தான். பக்கத்தில் தேவி! ராஜு, தேவியுடன் அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தான். அருகே ராக்கப்பன்.

ராக்கப்பன் எங்கள் ப்ளாக் வாட்ச்மேன். மூவரும் சிரித்து , எதை பற்றியோ பேசிக்கொண்டு இருந்தார்கள். தேவி ரசிப்புடன் ராஜுவை பார்ப்பது எனக்கு புரிந்தது! ராஜு ஏதோ சொல்ல தேவி விளையாட்டாக அவனை அடித்ததும் தெரிந்தது. எனக்கு குப்பென்று பொறாமை எண்ணம் வந்தது. மெல்ல, நான் அவர்களை நோக்கி சென்றேன்.

“தேவி, என்ன இரண்டு நாளா காணோம்..வீட்டில் எல்லாம் அப்படியே இருக்குது” என்றேன்...ஆனால் நான் கேட்டது ராஜுக்கு!

என்னை பார்த்து தேவி எழுந்து நின்றாள்.

“குழந்தைக்கு உடம்பு சரியில்லமா, அதான் சாயாங்காலம் வரேன்” என்றாள்.

“எனக்கும் உடம்பு சரியில்லை” என்று சொல்லி ராஜுவை பார்த்தேன்.

ராஜு என்னை பார்த்து சிரித்தான். அவன் பார்வையிலேயே என்ன? என்று கேட்பது போல இருந்தது! ஆனால் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. அப்போதும் தேவியின் மேல் கையை போட்டுக்கொண்டு இருந்தான். இது வேண்டுமென்றே என்னை தூண்டுவதற்காக செய்தது போல இருந்தது!

எனக்கு, என்ன நடக்கிறது என்று எனக்கு புரிந்து விட்டது! படுபாவி!

எனக்கு பொறாமையை உண்டு பண்ணுகிறான். காண்டு ஏத்தறான். அவன் பெண்டாட்டி! அவன் கூத்தடிக்கறான்....உனக்கு என்னடி என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். ஆனாலும், ராஜு பற்றி நினைப்பதை தடுக்க முடியவில்லை. அவன் என்ன என் புருஷனா என்ன?

என் மனதில் பொறாமை துளிர்விட்டது! ராஜு என்னை தேடி வருவான் என்று பார்த்தால், அவன் தேவியுடன்!

“சரி! தேவி சாயங்காலம் வா” என்று சொன்னேன்.

சொல்லி விட்டு நடந்தேனே ஒழிய, என் மனம் முழுதும் ராஜுவை சுற்றி இருந்தது. நான் மெதுவாக என் போர்ஷனை நோக்கி வந்தேன்.
என் போர்ஷன் பால்கனியில் இருந்து பார்த்தால், அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் இடம் தெரியும். எனவே வீட்டுக்கு வந்ததும், நான் நேராக பால்கனிக்கு சென்றேன். அவர்கள் என்ன செய்கிரார்கள் என்று பார்க்கபோனேன்.

***

அங்கே ராக்கப்பன் அமர்ந்துக்கொண்டு இருந்தான். ராஜுவை காணவில்லை. தேவி இருந்தாள். எனக்கு சந்தேகம் வந்தது! ஒரு வேளை ராஜு தண்ணீர் போட வந்து இருப்பானோ? மோட்டார் எல்லாம் மொட்டை மாடியில் இருந்தது. அவன் தனியாக இருந்தால், போய் பேசிட வேண்டியதுதான். நான் மெதுவாக மொட்டை மாடிக்கு சென்றேன். நல்ல காலம்...யாரும் இல்லை.

வாட்டர் டேங்க் பக்கத்தில் இருந்த சின்ன மோட்டார் ரூம் அருகே போனேன். மோட்டார் ரூம் கதவு ஒருக்களித்துக்கொண்டு இருந்தது! மெதுவாக உள்ளே சென்றேன்.

ராஜு நின்றுக்கொண்டு இருந்தான்! மேலே சட்டை எதுவும் போட்டிருக்கவில்லை. வெறும் லுங்கி மட்டும் கட்டிக்கொண்டு இருந்தான். அவனை பார்த்ததும் எனக்கு கோபம் வந்தது...

“ஏன் ராஜு! ஃபோனே எடுக்கவில்லை” என்றேன்.

“அது...குழந்தை” என்று இழுத்தான்.

“ஏன் குழந்தைக்கு என்ன?” என்று சிணுங்கிக்கொண்டே அவன் மாரில் சாய்ந்தேன். மெல்ல என் கைகள் அவன் லுங்கி மடிப்புக்கு சென்றது!

“மேடம்...என்ன பண்றீங்க” என்றான் ராஜு!

“செல்றேன்” என்று சொல்லிக்கொண்டே அவன் லுங்கியை அவிழ்த்தேன். இப்போது என் முன்னால் வெறும் ஜட்டியோடு இருந்தான்.

“ஆமாம்....இதுக்கு மேலே தாங்காது” என்று என் கையை அவன் ஜட்டி மீது வைத்தேன். அவன் சாமான் ஜட்டியில் புடைத்துக்கொண்டு இருந்தது! அவன் சுன்னி பெருசாக வாழைக்காய் போல இருந்தது!

திகைத்துக்கொண்டு இருந்த ராஜுவின் சாமானை பார்த்து “நல்லா இருக்கு” என்றேன். மெதுவாக ஜட்டியோடு அழுத்தினேன்.

“எது”

”பெருசா...வாழக்காய் போல....திக்கா?” என்று சொல்லி சிரித்தேன்!

மெல்ல அவன் முன்னால் முட்டி போட்டு உட்கார்ந்துக் கொண்டேன்.
மெல்ல ராஜுவின் சாமானை தொட்டு பார்த்தேன். அவன் ஜட்டியை அவன் கால் முட்டி வரை இழுத்து விட்டேன். அவன் தண்டு நன்றாக விறைத்து கொண்டு செங்குத்தாக நின்றுக் கொண்டு இருந்தது. நன்றாக கருப்பாக இருந்தது. தொட்டு பார்த்தேன். இரும்பு ராடு போல இருந்தது. ஆசையாக என் கையால் அவன் சாமானை தொட்டு பார்த்தேன். பின்
அவன் தண்டை நன்றாக உருவ ஆரம்பித்தேன்.

”வேணாம் மேடம்...தேவி என்னை தேடி வந்தாலும் வருவா” என்றான் ராஜு! அவன் குரலில் ஒரு படபடப்பு இருந்தது.

“அதனாலே” என்றேன் கோபத்துடன்!

“அதனால, இப்ப வேணாம்”

“இல்லே, இப்பவே எனக்கு வேணும்” என்று சொன்ன என் உடலில் இருந்த எல்லா நரம்பும் டென்ஸானது. உடல் இறுகியது. இது வரை இந்த நிலையை அடைஞ்சதில்லை நான். என் விரல்கள் அவன் விரைக்கொட்டையை அழுத்தி கொண்டிருந்தது.

“கொஞ்சம் காலை அகட்டி வைச்சிக்க” என்று சொல்லி நான் என் கையால் ராஜு பூளை அழுத்தமாக பிடித்தேன். என் கையால் அவன் தடியை மேலும் கீழுமாக ஆட்டினேன். அவன் தன் இடுப்பை உயர்த்தி தூக்கி காட்ட, நான் சிரித்துக் கொண்டே அவன் தடியை மேலும் கீழுமாக ஆட்டிக் கொண்டு இருந்தேன். அப்படியே என் நாக்கை நீட்டி அந்த மூத்திர பிளவை நக்கி விட்டேன். என் விரல்கள் அவன் தண்டின் அடிப்பகுதியை அழுத்தியது.

“ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் சூப்பரா இருக்கு மேடம்” என்று அவனும் தன் தடியை என் வாய் உள்ளே அழுத்த ஆரம்பித்தான். அவன் தடி என் வாயை முழுமையாக அடைத்தது. நான் கன்றுக்குட்டிபோல முட்டி முட்டி ஊம்பிக் கொண்டு இருந்தேன்.

“எப்படி இருக்கு” என்று ராஜு குரல் பிசிறடித்தது.

“சூப்பரா இருக்கு...ஆஆஆ. உன் பொண்டாட்டி அதிர்ஷ்ட கட்டைடா" என்று கிசுகிசுத்தேன்,

”உங்களுக்கு அவ மேலே பொறாமையா” என்றான் ராஜு!

“ஆமா, அப்படித்தான் வைச்சிக்கயேன்” என்று நான் தொடர்ந்து ஊம்பினேன்.

அப்போது....அங்கே ஒரு ஆக்ரோஷமான குரல்.

“என்னடி இங்க பண்ணிட்டு இருக்கே?” என்று ஆக்ரோஷமாக ஒரு குரல்!

யாரது! என்று திரும்பி பார்த்தேன். அங்கே தேவி பத்ரகாளி போல நின்றுக்கொண்டு இருந்தாள்

”என்னய்யா இது....உன் மேலே, நான் எவ்வளவு ஆசை வைச்சிட்டு இருந்தேன்...ஆனா நீ” என்று சொல்லி தேவி தேம்ப ஆரம்பித்தாள்.

“தேவி, நீ ஏன் இப்படி அழுவறே?” என்று ராஜு தேவியை தேற்றினான். அவன் கையை தேவி உதறினாள்.

“விடுய்யா...என்னை...நீ என்னை தொடக்கூடாது” என்றாள்.

“ஸாரி தேவி!” என்றேன்.

“என்னத்தை ஸாரி...என் புருஷந்தான் உனக்கு கிடைச்சானா? ஏண்டி , தேவடியா முண்டை அலையற” என்றாள் தேவி!

“நான் அலையல..ஆனா, ஓக்கே ஸாரி..ஆனா தேவி, இப்படி நீ” என்றேன். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. தடுமாறினேன்.

“ஆமாண்டி, அப்படித்தான் உன்னை சொல்வேன்...இனி இவரை பார்த்தே, உன்னை கொன்னுடுவேன்” என்று கத்தினாள்.

என் கலைந்த உடையை பார்த்தேன். எனக்கு அசிங்கமாக இருந்தது. பேசாமல் இப்படியே ஓடி விடலாமா?

***

நான் வேகமாக என் வீட்டை நோக்கி வந்தேன். இப்படி ? இப்படி மாட்டிக்கிட்டமே? இன்னும் மகேஷ் தூங்கிக்கொண்டு இருந்தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அப்படியே அமர்ந்துக்கொண்டு இருந்தேன்.

சற்று நேரத்தில் கதவை திறந்து ராஜு வந்தான். ஓ! கதவை கூட மூடவில்லையா? ராஜு குறும்பாக என்னை பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தான். நான் அவனை பார்ப்பதை தவிர்த்தேன்.

“என்ன கோபமா? மன்னிச்சிடுங்க மேடம்” என்று சொல்லிக்கொண்டே என்னை இழுத்து முத்தமிட்டான். அவன் கைகள் முன்பை போலவே வேகமாக முன்னேறியது. நான் அவனை பிடித்து தள்ளினேன்.

“ஒன்னும் வேணாம்...நீ அந்த பாழா போன தேவியை கட்டிட்டு அழு..என்னமா பேசிட்டா” என்று அவனை தள்ளினேன்.

“அதான் திட்டிட்டேன்...”

‘என்னை மறந்துடு” என்றேன்.

“அது எப்படி முடியும்...” என்று சொல்லிக்கொண்டே என்னை தொடர்ந்து கிஸ்ஸடித்துக்கொண்டு இருந்தான். என் மேல் இருந்த துணியை அகற்ற நான் அவன் முன் இப்போது நிர்வாணமாக நின்றுக்கொண்டு இருந்தேன். ராஜு கை என் மார்பை கசக்கிக்கொண்டு இருந்தது...

அடக்கடவுளே!

“ம்ம்...வேணா வலிக்குது” என்றேன். ஆனால் ராஜு தொடர்ந்து சிரித்துக்கொண்டு இருந்தான். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை”, மீண்டும், மெல்ல என்னை இழந்தேன்....

மீண்டும் காலிங் பெல்....

வெளியே அபார்ட்மெண்ட்ஸ் சேர்மனும், தேவியும் நின்றுக்கொண்டு இருந்தனர்.

“இவ அடங்க மாட்டா சார்...இவ்வளவு நடந்தப்பறவும், என் புருஷனோடு கூத்தடிக்கறா பாருங்க” என்று தேவி கத்தினாள்.

ஒரு வழியாக அபார்ட்மெண்ட்ஸ் சேர்மன் கிழத்தை சமாளித்து விட்டேன். மனது எல்லாம் குழப்பம். ராஜுவை எப்படி சரி கட்டுவது? யோசித்துக்கொண்டே ஸ்கூலில் இருந்து நடந்து வந்துக்கொண்டு இருந்தேன்.

“மேடம், வாங்க ட்ராப் செய்யறேன்” என்று குரல். யார் என்று பார்த்தேன்? ராக்கப்பன். இவன் இங்கே எப்படி? பைக்கோடு நின்றுக்கொண்டு இருந்தான். ராக்கப்பனும், ராஜு மாதிரி வாட்ச்மேன் கம் எல்லாமே!

“பரவாயில்ல ராக்கப்பன்”

“சும்மா வாங்க மேடம்” என்றான் ராக்கப்பன்.

மெல்ல தாவி ஏறிக்கொண்டேன். ரோடு எல்லாம் காலம் ரோடு ஏகப்பட்ட பள்ளங்களுடன் இருந்தது.

“என்ன ராக்கப்பா, பார்த்து வண்டியை ஓட்டு” என்று சிணுங்கினேன்.

ஒவ்வொரு பள்ளம் வந்தபோதும் வண்டி பள்ளத்தில் ஏறி இறங்கியதால் நான் ராக்கப்பன் முதுகு மேலே சாய்ந்தேன்.

“பைக்கில் ஏற பயம்” என்றேன்.

“நல்லா பிடிச்சுக்க” என்று ராக்கப்பன் சொன்னான்.

வண்டி போக, போக நான் அவன் மீது நான் சாய்வது அதிகமானது. என் மார்புகள் அவன் முதுகை தேய்தது. ராக்கப்பன் உடலும் இரும்பு போல இருந்தது. இறுக்க கட்டிக்கொண்டேன். பைக் பயம் மெல்ல போக ஆரம்பித்தது.

ராக்கப்பன் குனிந்து "எப்படிம்மா இப்படி அசிங்கமாக மாட்டிகிட்டீங்க?” என்று திடிரென்று பேச்சு கொடுத்தான்.

Category: Erotic Couplings Stories