Category: Incest/Taboo Stories

அந்தரங்க ரகசியம் - 3

by mounirasigan©

மறுநாள் பெங்களூரில் ஒரு கல்யாணம். கல்லூரியில் கூட படித்த பெண்ணுக்கு கல்யாணம். இந்த மழைக்காலத்தில் சென்னையில் இருந்து கிளம்பி இருக்கக்கூடாதுதான். ஆனாலும் நெருங்கிய நண்பி என்பதால் துணிச்சலாக கிளம்பி வந்து விட்டேன். மறு நாள் முகூர்த்தம் என்பதால் நான் இரவு பேரூர்ந்தில் சென்னையில் இருந்து கிளம்பி விட்டேன். இந்த மழையில் துணைக்கு யாருமில்லை. என்ன செய்வது? குழந்தை பபிதாவை எடுத்துக் கொண்டு துணிந்து கிளம்பி விட்டேன். நான் ரேவதி. வயது 26. மாநிறம். அந்த கால நடிகை வாணிஸ்ரீ போல இருப்பேன். நிறம் சற்று கம்மி என்றாலும் நான் அழகாகவே இருப்பேன். நல்ல உயரம். அதற்கு ஏற்றாற் போல பூசின உடம்பு. நீண்ட கூந்தல். இறுக்கமான மார்பகங்கள் என்று சர்வ லட்சணமாகவே இருப்பேன். திருமணமாகி 6 வருடம் ஆகி விட்டது. ஒரு குழந்தை இருந்தது. கணவர் திருமணம் ஆனவுடன் ப்ராஜெக்ட் என்று நைஜீரியா கிளம்பி போய்விட்டார். போய் ஒரு 5 வருடம் ஆகி விட்டது. அவர் என்னை கூப்பிட்டுக்கொள்ளவில்லை. அங்கே ஒரு குஜராத்தி பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருக்கார் என்று பின்னால் தெரிய வந்தது. நொந்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை. எங்கள் திருமணமாகி முதல் வருடத்தில் நடந்த தாம்பத்திய வாழ்க்கையின் விளைவு குட்டி பபிதா. இப்போது என் மடியில் புரண்டுக் கொண்டு இருந்தாள். நான் என் பையை பக்கத்து சீட்டில் வைத்து விட்டு இருந்தேன். அருகே பார்வையில் பக்கத்தில் இருந்த இருக்கையில் இருந்த ஒரு மொட்டை பேர்வழி நான் குழந்தைக்கு பால் கொடுப்பதையே பார்த்துக் கொண்டு இருக்கிறான். சட். நாக்கை பிடிங்கிக்கொள்ளலாம் போல இருந்தது. பேரூர்ந்தில் வேறு அதிக கூட்டம் இல்லை. மழைக்காலம் அல்லவா? யார் மழையில் பிரயாணம் செய்யப்போகிறார்கள். இந்த மொட்டை பேர்வழி வேறு என் மார்பகத்தையே ஸ்கேன் செய்துக் கொண்டு இருந்தாம். வெறுப்பாக இருந்தது.

"எப்படிம்மா இருக்கே" என்று பஸ்ஸில் நான் அமர்ந்தவுடன் பின்னால் கேட்ட குரலை கேட்டு அசந்து விட்டேன். திரும்பி பார்த்தால் வீரபாண்டியன் மாமா. என் மூத்த அக்கா சுகன்யாவின் மாமனார். அவருக்கும், சுகன்யாக்கும் சம்பந்தம் இருக்கு என்று அரசல் , புரசலாக பேசுவார்கள். நான் முதலில் நம்பவில்லை. பின் என் அக்காவே சொன்னதால் தெரிந்துக் கொண்டேன். மாமா அந்த கால மிலிட்டரி. எனவே என் அக்காவை சொல்லி தப்பில்லை என்றே எனக்கு தோன்றியது. வாய்ப்பு கிடைத்தால் ஆணாவது, பெண்ணாவது. போதாத குறைக்கு மாமா வேறு வாட்ட சாட்டமாக இருக்கிறார். சுகன்யாவை ஏன் குறை சொல்ல வேண்டும்.

"என்னம்மா, பதில் பேசாமல் இருக்கே?" என்றதும் நான் நிஜ நிலைக்கு வந்தேன்.

"நல்லா இருக்கேன் மாமா, நீங்க?" என்றேன்.

"எனக்கு என்னம்மா. நல்லா இருக்கேன், நீ எப்படி"

"பெங்களூரில் ஃபிரண்ட் கல்யாணம், நீங்க" என்று இழுத்தேன்.

"நான் ராணிப்பேட்டைக்கு போறம்மா. ஒரு ஃபிரண்டை பார்க்கணும்" என்றார். மாமா என் பக்கத்தில் உட்கார்ந்து அந்த மொட்டைக்காரரை பார்த்து சைகை காமிக்கவே அவன் அசடு வழிந்துக் கொண்டு இடத்தை காலி செய்தான். பின் பின்னால் போய் உட்கார்ந்தான். இவர் என் பக்கத்தில் இருந்த சீட்டுக்கு வந்து அமர்ந்தார். நான் பையை எடுத்து என் காலடியில் வைத்துக் கொண்டது. பேசிக் கொண்டே இருந்தோம். ஒரு மணி நேரம் ஓடி இருக்கும். பஸ் இருளில் காற்றை கிழித்துக் கொண்டு ஓடிக் கொண்டு இருந்தது. களைப்பில் எனக்கு தூக்கம், தூக்கமாய் வந்தது. கொட்டாவி மேல் கொட்டாவி விட்டேன்.

"குழந்தையை கொடும்மா, நான் வைச்சிக்கறேன் , நீ நல்லா தூங்கு" என்றார். நான் குழந்தையை கொடுத்து விட்டு தூங்கினேன். பஸ் வேறு தூக்கி, தூக்கி போட்டது. கண்ணை திறந்த போதெல்லாம் அவர் முழித்துக் கொண்டு இருந்தார், மீண்டும் அசந்து தூங்கினேன். சற்று நேரத்தில் எழுந்தபோது அவர் தோளில் சாய்ந்துக் கொண்டு இருந்தேன். என்ன உடம்பு. இரும்பு கணக்காய் இருக்கிறது. இதை நினைத்ததும் எனக்கே வெட்கமாக போனது. அசடு வழிந்து விலக முயற்சித்தேன்.

"மல்லிப்பூன்னா உனக்கு பிடிக்குமாம்மா" என்றார்.

"உங்களுக்கு எப்படி தெரியுமா" என்றேன் ஆச்சரியத்துடன்.

"நீ வெச்சிருக்கும் பூ மணமே ஒரு மைல் அடிக்கும் போல" என்று சொல்லி சிரித்தார்.

"ஆமாம் மாமா. ரொம்ப தூங்கி உங்க மேலே விழறேன் போலே" என்று லேசாக அசடு வழிந்துக் கொண்டே என் தலையில் இருந்த பூவை எடுக்க முயற்சித்தேன்.

"சேச்சே. சும்மா சொன்னேன்மா. நீ தூங்கு" என்றார்.

பஸ் தூக்கி, தூக்கி போட்ட போது எல்லாம் நான் கண் விழித்தேன். அப்போது எல்லாம் நான் மாமா மேல் சாய்ந்துக் கொண்டு இருந்தது தெரிந்தது. சட். இப்படியா தூங்குவது என்று என்னையே திட்டிக் கொண்டேன். நேரம் தெரியவில்லை. திடிரென்று வண்டி குலுங்கி நின்றது. நான் திடுப்பென்று எழுந்தேன்.

"என்ன மாமா. என்னாச்சு" என்றேன்.

"நல்ல மழைம்மா. இந்த வண்டியும் ரிப்பேராம், கிளம்ப 4 மணி நேரமாவது ஆகும்" என்றார்.

"ஐய்யய்யோ?"

"ஆமாம்மா, வண்டி நல்ல காலம் ராணிப்பேட்டை அருகேதான் நிக்குது. வா, என் ஃபிரண்ட் வீட்டுக்கு போகலாம். அங்க தங்கிட்டு நீ காலை சென்னை போகலாம். இப்ப எங்க கல்யாணத்துக்கு பெங்களூர் போயிட்டு. அப்புறமா உன் ஃபிரண்டு கிட்டே சொல்லிடு" என்றார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. எல்லாரும் ஒவ்வொரு பக்கமாக போய் விடவே, நானும் வேறு வழியில்லை. கையில் குழந்தை வேறு சிணுங்கிக் கொண்டு இருந்தது. நான் அவருடன் நடக்க ஆரம்பித்தேன். அசாதாரண நேரத்தில் கிளம்பியதால், நாங்கள் போய் இறங்கும்போது நேரம் இரவு 2. 30 மணி. ஆள் அரவமற்ற ரோட்டில் அடர்த்தியான இருட்டு. போதாத குறைக்கு கனத்த நகைகளுடன் இருக்க, எனக்கு லேசான பயம் வந்தது. குழந்தை வேறு. சிணுங்கிக் கொண்டே இருந்தது.

"மாமா. இன்னும் எவ்வளவு நேரம் நடக்கனும்" என்றாள் கவிதா.

"அரை மணி நேரம் ஆகும் ரேவதி. கவலைப்படாதே. போயிடலாம்" என்றார் மாமா.

"மாமா. ஏதாவது ஆட்டோ" என்று இழுத்தேன்.

"இந்த நேரத்தில் எங்கே அதெல்லாம் கிடைக்கபோகுது" என்று நண்பனுக்கு போன் செய்தார். அவர் முகம் மாறியது.

"என்ன மாமா?"

"அவன் இப்ப இங்க இல்லையாம்மா. அவன் வீடு பூட்டி இருக்காம். என்னை வரச்சொல்லிட்டு இப்படி கவுத்துட்டான்" என்று சொல்லும்போதே மழை மீண்டும் ஆரம்பித்து விட்டது. மழையென்றால் அப்படி ஒரு மழை. அடை மழை. ஒதுங்க இடம் கூட இல்லை. வெட்ட வெளி. தொடர்ந்து மழை பலமாகப் பெய்துக் கொண்டே இருந்தது. ஒதுங்கினாலும் நாங்கள் மழையில் தொப்பலாய் நனைந்தோம். என் புடவையை வைத்து குழந்தையை போர்த்த முயன்றேன். குழந்தை வேறு வீறிட்டு அழுதது.

"என்ன மாமா இது கொடுமை" என்றேன்.

"வாம்மா. அங்கே போகலாம்" என்று அவர் என் கையை பற்றி அங்கே தனியாய் இருந்த ஒரு லாட்ஜை நோக்கி அழைத்து சென்றார்.

"என்ன மாமா இது. லாட்ஜுக்கு" என்றேன்.

"ஒன்னு சொல்றேம்மா. தப்பா நினைக்காதே" என்றார் மாமா.

"என்ன மாமா தயக்கம். "

"பேசாம இந்த லாட்ஜிலே இந்த ராத்ரி தங்கிடலாமா?"

அதன் வாசலில் நின்று கொண்டிருந்தவர் எங்களை ஏற இறங்க பார்த்தார்.

"ஒன்லி ஃபேமிலிதான்" என்றார். மாமா கூலாக

"இது என் வைஃப். இது என் குழந்தை" என்று ஆரம்பித்த மாமாவை நான் மிரட்சியாக பார்த்தேன். மாமா, தன் கண்ணாலேயே அடக்கினார்.

"என்ன மாமா இது. பொண்டாட்டி அது இதுன்ன்" என்று கிசுகிசுத்தேன்.

"இல்லேன்னா ரூம் குடுக்க மாட்டாம்மா. இந்த சமயத்தில் என்ன பண்றது சொல்லு" என்று சிரித்தார் மாமா.

"இருந்தாலும்" என்று சொல்ல போன என்னை தடுத்தார்.

"அவசர கால தர்மம்மா. இப்ப குழந்தை வைச்சிட்டு நனையனுமா?" என்று மாமா சொல்ல, எனக்கும் சரியாக பட்டது. நாங்கள் இருவரும் லாட்ஜ் அறைக்கு சென்றோம். சின்ன அறை. நடுவே ஒரு கட்டில் இருந்தது.

"இருந்தாலும், உங்க பெண்டாட்டின்னு சொன்னது ஓவர் மாமா" என்றேன்.

"இல்லேன்னா" என்று சொல்லி சிரித்தார்.

"ஏன் மாமா சிரிக்கறீங்க"

"இல்ல. வேண்டாம்"

"சொல்லுங்க"

"இல்லேன்னா. தள்ளிட்டு வந்துட்டேன்னு நினைப்பான்" என்று மாமா சிரித்தார்.

"ச்சீய்" என்றேன்.

"என்ன ச்சீய்"

"சரி. அட்ஜெஸ்ட் பண்ணிக்கலாம்" என்று நான் கட்டிலில் அமர்ந்தேன். குழந்தையை அப்படியே படுக்கப்போட்டேன். நன்றாக குழந்தையை துவட்டி விட்டேன். பக்கத்தில் நான் படுத்துக் கொண்டேன்.

"என்னமா இப்படியேவா?" என்றார் என் நனைந்த புடவையை பார்த்து.

"மாத்து துணி கூட இல்லே மாமா" என்றேன்.

"என்னம்மா, நீ, இப்படி படுத்தா காய்ச்சல்தான்" என்று தன் கைப்பையில் இருந்த லுங்கி, பனியனை எடுத்தார். என்னிடம் நீட்டினார்.

"மாமா. இது என்ன லுங்கி, முண்டாசு பணியன்" என்று அதிர்ந்தேன்.

"இப்ப ஈர துணியில் படுத்தால் காய்ச்சல்தான் வரும். இந்த லுங்கியக் கட்டிக்கங்க. இந்த பணியனை போட்டுக்க , ஈர துணியை அவுத்துக் காயப்போடு ரேவதி" என்று மாமா சொன்னபோது சங்கடமாய் இருந்தது. வேறு வழியில்லை. நன்றாக காற்று அடிக்கவே குளிர ஆரம்பித்தது. அவர் நீட்டிய லுங்கியை வாங்கி அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அக்குளுக்கு அடியில் சுற்றிக் கொண்டு எல்லாத் துணிகளையும் களைந்து பிழிந்தேன். என் துணிகள் ஒவ்வொன்றாக விழுந்ததை அவர் பார்த்தார். அதை நான் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு இருந்தேன். என் கைகளை உயர்த்தி துணிகளை கொடியில் போட்டபோது என் முலைகள் பணியனை துருத்திக் கொண்டு நின்றபோது, மாமாவின் டவலை தூக்கி அவர் சுன்னி தடித்து இருப்பது புரிந்தது. மாமா இப்போது என்னை வெறித்து பார்த்தார்.

"என்ன மாமா பார்த்து முடிச்சாச்சா" என்று சிணுங்கினேன். அதை கேட்டு அவர் முகம் சிவந்தது.

"மலையாள ஜெயபாரதி மாதிரி இருக்கே இந்த முண்டில்" என்று சொல்லி சிரித்தார். நான் நெளிந்தேன். என் திமிறிய மார்பை பணியனில் வைத்து அடக்க சிரமப்பட்டேன். என் மார்பகங்கள் முண்டாசு பணியனை துருத்திக் கொண்டு வெளியே தெரிந்தது.

"ரேவதி. நீ ரொம்ப அழகும்மா" என்றார் மாமா. எனக்கு கூச்சமானேன். அதே சமயம் அந்த பாராட்டு எனக்கு தேவைப்பட்டது, கணவன் அருகில் இல்லாத குறை தெரிந்தது. என் நெற்றியில் வியர்க்க ஆரம்பித்தது.

"இருந்த ஒரு லுங்கியை கொடுத்தேன், இப்ப" என்றார் தர்ம சங்கடத்துடன். அப்போது குளிர் காற்று வேறு அடித்தது. ஜில்லென்று காற்று பட்டத்தால் எங்கள் உடம்பு லேசாக நடுங்கியது.

"நீங்களும் நல்லா நனைஞ்சி இருக்கீங்க" என்றேன்.

"வெளியே நல்ல மழை. நல்லா நனைஞ்சிட்டேன். இந்த டவலை வைச்சிட்டு இந்த ராத்ரி ஓட்டனும்" என்றார்.

"குளுருது" என்றேன்.

"நான் இந்த டவலை கட்டிக்கிறேன்" என்று மாமா டவலை கட்டிக் கொண்டார். தன் ஈர ஷர்ட்டை எடுத்து காயப்போட்டார்.

"நீ கட்டில்ல தூங்கும்மா. நான் இங்க தரையில படுக்கறேன்" என்று மாமா பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்த ஒரு பாயை விரித்து தரையில் போட்டு படுத்தார். நான் அவர் மார்பை வெறித்து பார்த்தேன். சத்யராஜ் போல உயரமாக, ஆஜானபாகுவாக இருந்தார். நான் அவரை வெறிப்பதை அவர் பார்த்து விட்டார். என் கண் பார்வையை அகற்றினேன்.

"மாமா கோவிச்சிட்டீங்களா?" என்றேன்.

"சேச்சே"

"மாமா. தரையிலும் தண்ணி. அதில எப்படிங்க படுப்பீங்க? இப்படி இங்க கட்டில்ல உக்காநருங்க. பரவாயில்லை" என்று அவரை அழைத்தேன். வெறும் டவலை கட்டிக் கொண்டு மாமா நின்றதை பார்த்ததும் சிரிப்பு வந்தது.

"இல்லை, வந்து " என்று மாமா திணறினார்.

"பரவாயில்ல மாமா. இது நீங்க சொல்ற ஆபத்து தர்மம்தான்" என்று சொல்ல மாமா என்னருகில் அமர்ந்தார்.

"படுங்க மாமா" என்று சொல்ல படுத்தார். கட்டிலில் குழந்தை நிறைய இடத்தை எடுத்துக்கொள்ள, மீதி இடத்தில் நாங்கள் இறுக்க படுத்துக் கொண்டோம். சட்டை இல்லாத மாமா உடம்பு வெட வெடத்தது. மெல்ல , மெல்ல என்னருகில் புரண்டார். அவர் கட்டியிருந்த டவல் அவிழ்ந்தது.

"மாமா"

"என்னம்மா"

"மொதல்ல நீங்க டவலை இழுத்துக் கட்டிக்கங்க, உள் விவகாரம் முழுசா வெளிய தெரியுது, ஆனா நான் ஒண்ணும் பார்க்கல," என்று நான் சொல்ல மாமா வேகம், வேகமா டவலை சரி செய்துக் கொண்டார். மாமா வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,

"நீயும் உன் உள் விவகாரத்தை மறை" என்றார் சிரித்துக் கொண்டே. முண்டா பனியனை தாண்டி என் முலைகள் வழிந்ததை மீண்டும் பணியனில் திணித்தேன்.

"என்ன வேடிக்க பாக்கறீங்களா? அதுதான் நான் இதெல்லாம் போட மாட்டேன் என்று சொன்னேன்" என்று சிணுங்கினேன். அவர் காலை மடக்க முழங்கால் என் முலைகள் மீது பட்டன.

"மாமா, தூங்கவிடாம தொந்தரவா இருக்கேனா" என்று நான் நகர மாமா என்னை வந்து அணைத்தார்.

"உண்மைதான் ரேவதி. முடியலம்மா" என்று மாமா சொல்ல நான் கணவன் அணைப்பு இல்லாமல் பல நாள் இருந்ததில் மெல்ல நகர்ந்து அவரை அணைத்துக் கொண்டேன். அவர் மார்பைத் தடவிய என் கை அவர் டவலை நீக்க அவர் தடி வில்போல வளைந்து வெளியே வந்தது. அதை விடுதலை செய்ததும் அது செங்குத்தாக உயர்ந்து நின்றது. நான் அவர் சுன்னியைத் தெட, இருவரும் கட்டுப்பாட்டை இழந்தோம். ஓரக்கண்ணால் பார்க்க அங்கே குட்டி பபிதா கண் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிந்தது. மாமா என் முகத்தை முத்தத்தால் நனைக்க ஆரம்பித்தார். மெல்ல என் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவர் கண்ணை பார்த்தேன், என் கண்ணை ஊடுறுவி பார்த்துக் கொண்டே என் உதடுகளை அவர் உதட்டால் மீண்டும் பொறுத்திக் கொண்டார்.

"மாமா. முடியல" என்றேன். வெளியே மழை இன்னும் பெய்துக் கொண்டு இருந்தது. நாங்கள் இருவரும் காமத்தின் உச்சிக்கு சென்றோம். அவர் தன் கையை எடுத்து என் கன்னத்தை வருடி விட்டார். நான் மெல்ல அவர் முகத்தை இழுத்து, அழுத்தமாக முத்தமிட்டேன். என் நாக்கு அவர் வாயில் புகுந்து துழாவியது. என் உடல் காமத்தீயில் தகித்தன. மெல்ல என் கன்னத்தில் அவர் தன் தடிப்பான உதடுகளை பதித்தார். என் உடம்பு சிலிர்த்தது. மெல்ல என் முதுகை வருடினார். நான் சிலிர்த்து போனேன். என் கன்னம், முகம், நெற்றி எல்லாம் முத்தம் மழை பொழிந்தார். என் உதடுகள் அவர் உதடுகளை அப்படியே கவ்விக் கொண்டது. அவர் அணைப்பில் நான் மகுடி பாம்பாக மயங்கினேன். மெல்ல என் மார்பகத்தை பற்றினார். மெல்ல அவர் கை என் மார்பகத்தை கசக்கியது. துடித்தேன். அவர் கைகள் என் உடல் முழுதும் இன்ச் , இன்சாக பயணித்தது. நான் முனக ஆரம்பித்தேன். மெல்ல அவர் கை என் மார்பை கசக்கிக் கொண்டே என் கறுப்பு நிற முலைகளை கசக்கியது. பின் தன் உதட்டை வைத்து என் இரு மார்பகங்களையும் மாறி மாறி உறிஞ்சினார். என் உடல் இறுக ஆரம்பித்தது. அவர் காலைத் தூக்கி என் இடுப்பின் மீது போட்டுக் கொண்டார். மெல்ல அவர் கை என் மேல் இருந்த லுங்கியை தூக்கி போட்டது. மெல்ல என் இரு தொடையையும் விரித்தார். அருமையாக ஷேவ் செய்யப்பட்டு இருந்த என் கருப்பு நிற சொர்க லோக கதவுகளை விலக்கினார். அது என் மதன நீரினால் பள பளத்துக் கொண்டிருந்தன. மெல்ல நான் காலை விரிக்க , அந்த கதவுகள் திறந்தது. அங்கே ரோஸ் நிறத்தில் அந்த கிளிட்டும் உதடுகளும் தெரிந்தது. என் பணியனை கழட்டி போட்டார்.

மெல்ல என் உட்புற தொடைகளை கையினாலும், நாவினால் வருடினார். நான் மேலும் ஈரமாகி இருந்தேன். மெல்ல தன் நடு விரலை உள்ளே செலுத்தினார். பின் தன் நாக்கால் அங்கே கோலமிட நான் காமத்தால் துடிக்க ஆரம்பித்தேன். என் முனகல் சத்தம் அந்த அறையை நிரப்பியது. சிறிது நேரத்துக்குப் பின் மெதுவாக நாங்கள் முக்கிய கட்டத்தை அடைந்து விட்டோம். அவர் என் ஈரம் சுரக்கும் பெண்மையை தடவினார். என் மேலே ஏறினார். தன் ஆண்மையை பெண்மையில் வைத்து அழுத்தினார். மெல்ல நான் கால்களை அகட்டி அவரை ஆட்கொண்டேன். அவர் 9 அங்குலக் கோல் என் பெண்மையில் கரெக்டாக லாக் ஆகியது. நான் ஏற்கனவே உச்சம் எய்தியதால் பெண்மை நிறையவே கொழகொழப்பாக இருந்தது. மெல்ல தன் இடுப்பை அசைக்கத் தொடங்கினார். பின் வேகத்தை கூட்டினார். மிருகத்தனமாக புணர்ந்ததில் அவர் தண்டு சில நிமிடத்தில் வெந்நீரை கக்கியது. மெல்ல களைத்து என் மேல் மேல் அப்படியே சாய்ந்தார். மனமெல்லாம் பரவசம். அந்த நெருக்கத்திலிருந்து விலக மனமில்லாமல் அப்படியே படுத்திருந்தோம். கடிகாரத்தில் உள்ள முள் நகரும் ஓசை மட்டும் டண், டண்ணென்று கேட்டுக் கொண்டு இருந்தது. அங்கே ஒருவர் மேல் ஒருவராக அப்படியே தூங்கியும் விட்டோம்.

****

காலை குழந்தை சிணுங்கும் சத்தம் கேட்டு பதறிக் கொண்டு எழுந்தேன். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். மழை நின்று இருந்தது. சூரியன் உதித்து விட்டான். மாமா தூங்கிக் கொண்டு இருக்க நான் பாத்ரூம் போய் விட்டு வந்தேன். வரும் போது நான் நிர்வானமாகவே நடந்து வந்தேன். மாமா கண் முழித்து என்னையே பார்த்துக் கொண்டு இருப்பது புரிந்தது. உடனே வெட்கத்தால் அங்கே இருந்த லுங்கி எடுத்து மறைக்க முற்பட்டேன்.

"மாமா. எங்க பாக்கறீங்க" என்று மாமாவின் மார்பில் செல்லமாக குத்தினேன்.

"ரேவதி. அதான் எல்லாத்தையுமே பாத்தாச்சே. இனிமே என்ன புதுசா இருக்கு பார்க்க" என்று மாமா மீண்டும் என்னை அப்படியே அலக்காக தூக்கி படுக்கையில் போட்டு புரட்ட ஆரம்பித்தார்.

முற்றும் மௌனி

__________________

Written by: mounirasigan

Please Rate This Submission:

Story Tags: incest, taboo, indian, desi, tamil

Category: Incest/Taboo Stories