Category: Loving Wives Stories

Akhther's solves her loneliness

by Navjeevan©

அகேலா

நவஜீவன்

அக்தர் பீவியின் தோழி ஜம்ரூத் அடிக்கடி ‘அகேலா ஜீனா முஷ்கில் ஹை’ அதாவது தனியாய் வாழ்வது கடினம் என்று சொல்வாள்.

அதன் பொருள் அக்தர் புருஷனை குவைத்துக்கு அனுப்பி விட்டு தனியாக வாழ ஆரம்பித்த பிறகுதான் விளங்க ஆரம்பித்தது. அக்தரின் முதல் மூன்று வருட மண வாழ்க்கையில், தினமும் அவள் புருசன் ரஹமத்துடன் நடத்திய படுக்கை அறை அனுபவம் எப்போதும் அவள் மனதில் மறக்க முடியாமல் நின்றது.

ரஹமத்திடம் ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது. காலையில் எட்டு மணிக்குப் போனால் இரவு பத்து மணிக்குத்தான் திரும்புவான். ஆனால் இரவு பதினோரு மணியானாலும் அவளை அனுபவிக்காமல் அவனால் தூங்க முடியாது.

தினசரி அக்தருக்கு உடலின் இன்பங்களை முழுசாக அனுபவிக்க அவன்தான் கற்றுக் கொடுத்தான். அதனால் அக்தருக்கு தற்போது அவனில்லாமல் தினமும் தூங்குவதே கஷ்டமாகிவிட்டது..

நிக்கா முடிந்த முதல் மாதமே ரஹ்மத் அக்தரிடம் தனது முந்தைய படுக்கை அறை அனுபவத்தைப் பற்றிய உண்மையை சொல்லிவிட்டான். நாற்பது வயசான முர்தாஜா பீவி என்ற சற்று பருமனாக, கட்டை. குட்டையாக இருந்த விதவைதான் நாலு வருடங்களாக அவனுடைய இரவுத் தேவைகளுக்கு தீனி போட்டாளாம்.

அக்தருக்கு நிக்கா நடந்த போது முர்தாஜா பீவி பார்த்தது நினைவுக்கு வந்தது. தூரத்து உறவுக்குக்காரியான அவள் ரஹ்மத் வீட்டில் ஒரு குடும்பத்து மனுஷியாகவே தங்கியிருந்து அம்மீ ஜானுக்கு உதவியாக வீட்டு வேலை செய்து வந்தாளாம்.

நல்ல வேளையாக அவர்கள் நிக்கா நடக்கும் முன்னாலேயே அந்த விதவை ஒரு பணக்காரக் கிழவனைக் கட்டிக் கொண்டு போய்விடவே அந்த விஷயத்தை அக்தர் கலியாணத்துக்குப் பிறகு பெரிசு படுத்த விரும்பவில்லை.

கலியாணம் கட்டாத ஆம்பிளைகள் ஏதாவது இப்படிப்பட்ட அனுபவத்துக்குப் பிறகுதான் நிக்கா செய்வார்கள் என்று அவளுடைய தோழிகள் ஏற்கனவே சொல்லியிருந்ததால் அவளுக்கு ரஹ்மத்தின் விவகாரம் அதிர்ச்சியைக் கொடுக்க வில்லை.

அவளுடைய நெருங்கிய உறவுக்காரர்களே கலியாணமாகி பேரன் பேத்தி எடுத்த பின்பும் அவ்வாறு செய்து வந்த விஷயம் அவளுக்குத் தெரியும். அம்மீ சொன்ன மாதிரி ஆத்மின்னா எந்த அவுரத்தைப் பார்த்தாலும் கொஞ்சம் அவங்களுக்கு ஒரு காஜி. அது சகஜம்.

அவளுக்கு கலியாணத்திற்கு முன் ஓரளவு அரைகுறை செக்ஸ் அனுபவம் இருந்தது ஆகவே ரஹ்மத் விவகாரத்தைக் கேட்ட பிறகு அவனைக் கோபிக்க அக்தருக்கு தைரியம் இல்லை.

அவளுடைய துர உறவுக்காரரான பாய் வியாபாரி கரீம் சாசா அக்தர் வீட்டில் அடிக்கடி வந்து ஓரிரு நாள் தங்குவார். நாற்பது வயசான கரீம் சாசா இரவில் அவளை ரகசியமாக மடக்கிப் பிடித்து முத்தமிட்டு மாரைத் தடவி, தொடையைக் கிள்ளி, பாவாடையில் கையை விட்டு பலான இடத்தில் விரலைப் போட்டு தொந்தரவு செய்வார்.

அது அவளுக்கு ஆபத்தும் கலந்த ஒரு இன்பமான அனுபவமாகவே தோன்றியது. இருந்தாலும் அவரிடம் தன்னை இழக்க அக்தர் தயாரியில்லை.

ஆகவே அவரிடமிருந்து தப்ப, இந்த மாதிரி செக்ஸ் விவகாரங்களில் மிகுந்த அனுபவ சாலியான அவர்கள் வீட்டு வேலைக்காரி நஜ்மாவிடம் தன் பிரச்சினையைக் கூறினாள்.

“அதுதானா கரீம் பாய் ராத்திரியான என் பாயில வந்து சல்வாரை உருவறாரு! வோ சைதான் ஹை. ஐயோ அவரு பொல்லாத ஆளும்மா. என்னை ஏத்து ஏத்துன்னு ஏத்தி அப்படியே மயக்கமாக்கிடறான். என்னாலையே அவனை தடுக்கமுடியலை. அதனால அவரு உன்னை முத்தம் கொடுக்கட்டும் கையை மாருல போட்டு தடவட்டும்”.

”ஆனா சல்வார் நாடாவை மட்டும் உருவ விடாத. அவரு கையை அடிச்சு சமாளிச்சுடு. தவறி விட்டையோ அப்புறம் அபின் திங்கற மாதிரி தினமும் வந்து படுக்கமாட்டானான்னு எம்மாதிரி காத்துக்கிட்டு இருப்பே,” என்று பயமுறுத்தி விட்டாள்.

அவள் கூறிய யோசனைப்படி கரீம் சாசாவைத் தொடவும் முத்தமிடவும் அவள் அனுமதித்தாலும் அவளை முழுசாக அனுபவிக்க விடவில்லை. அவர் அப்படி முயற்சிக்கும் போதெல்லாம் அவருடைய நீண்ட உருப்பை வாயால் சப்பியோ அல்லது கையடித்தோ தப்பித்துக் கொண்டுவிட்டாள்.

அந்த வெட்கக்கேடான விஷயத்தை எந்தப் பெண்ணால்தான் கட்டிய புருஷனிடம் சொல்லமுடியும்?

ரஹ்மத் அக்தருடன் படுத்திருக்கும் போது முர்தாஜாவுடன் இரவில் மொட்டை மாடியில் தான் போட்ட கும்மாளத்தை பச்சையாக விவரிப்பான். அப்படிச் சொல்வதைக் கேட்கும் போதெல்லாம்

அவளுக்கு புண்டையில் நீர் சுரக்கும். முலைக் காம்புகள் காம மயக்கத்தில் குத்திட்டு நிற்கும். அவள் கை தானாகவே அவன் தடித்த சுன்னியைத் தேடும்.

“ஏது ஜானே மன், அந்த பொம்பிளைய விட கதைய கேட்கிற உனக்கு காஜி அதிகம் எடுக்குது. அந்த அவுரத்துக்கு கெட்ட வார்த்தையில அதைத் திட்டணும். புண்டைய மெதுவாக் கடிக்கணும். உடனே உடம்பில ஷாக் அடிச்ச மாதிரி குதிப்பா., அப்போ அது சோதோ சோதோன்னு புலம்பும்,” என்று அவன் சொல்லிக் கொண்டே போவான் அவளால் தாங்க முடியாது.

“ஏய் என்னா ராவுக்கி எல்லாம் அந்த டாயன் (சூனியக்காரி) பத்திப் பேசப்போறியா, இல்லை இங்க இருக்கிறவளை இதுனப் போறியா,” என்று அவன் மீது காலைப் போடுவாள். அல்லது அவன் வாயில் முலைக்காம்பைச் சொருகுவாள்.

அவள் இருபத்திரெண்டு வயசில் பி.ஏ. முடித்தவுடன் வாப்பா அவளை ரஹமத்துக்கு கட்டி வைத்துவிட்டார். நல்ல பையன், கஷ்டப்பட்டு உழைக்கிறான், எஸ் எல் சி தான் படிச்சி ருந்தாலும் முன்னுக்கு வந்துடுவான், என்று அம்மீயும் வாப்பாவுக்கு வக்காலத்து வாங்கினாள்.

பார்க்க பதவிசா இருந்தான். சொந்த முயற்சியில் ஒரு அக்காவின் நிக்காவைக் காலத்தில் முடித்துக் கரையேற்றியிருந்தான். இன்னொரு தங்கை ரெஹானா பன்னிரண்டாவது படித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் சொன்னது சரியாகத்தான் இருந்தது. அவன் நல்ல உழைப்பாளி. நாள் முழுவதும் உழைத்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் மேல் உயிரையே வைத்திருந்தான். முதலில் அவள் வீட்டில் வந்ததும் அவன் அம்மீதான் கொஞ்சம் தொண தொணத்தாள்.

ஆனால் நிக்கா ஆனவுடன் அக்தர் வந்த வேளை, சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்த ரஹமத்துக்கு பெரிய எலெக்டிரிக் காண்டிரேக்ட்டுகளில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. ஆகவே அம்மீஜானும் மருமகளைத் துளைப்பதை நிறுத்திக் கொண்டாள்

ஒரு நாள் அவர்கள் எல்லோரும் தர்காவுக்குப் போயிருந்த போது, வீட்டுச் சாவியை மறந்து விடவே அக்தர் திடீரென்று வீடு திரும்பினாள் அங்கே அவள் அறையில் சப்தம் கேட்கவே எட்டிப் பார்த்தாள்.

அங்கே ரெஹானா படுக்கையில் மல்லாந்து கிடந்தாள். அவள் உடம்பில் ஒரு பொட்டுத் துணியில்லை. அவளுடைய குவிந்த முலையை சைக்கிள் கடை ஓனர் ஜபார் கடித்து சுவைத்துக் கொண்டிருந்தான். அவனுடைய லுங்கி தரையில் கிடந்தது.

நாய் குடைத் தலையுடன் தடித்த குட்டையான அவன் சுன்னி ரெஹானா கையில் சிக்கியிருந்தது. அவளைக் கண்டதும் இரண்டு பேரும் பதறி எழுந்து அவள் காலில் விழ ரெஹானா ‘லவ்’ விஷயம் அக்தருக்குத் தெரிய வந்தது.

உடனே அக்தர் யாரிடமும் சொல்லாமல் இரண்டு பேரையும் கையோடு இழுத்துக் கொண்டு ஜபாரின் வீட்டுக்குப் போனாள். அங்கே அவனுடைய வாப்பாவுடன் பேசி, நிக்காவுக்கு சம்மதிக்க வைத்தாள்.

அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல ஏனென்றால் அவர் ஜமாத்தில் முக்கிய புள்ளி. ஆனால் அக்தர் இந்த விஷயத்தை ஜமாத்தில் வைத்தால் அவர் மானம் போய்விடும்..ஆகவே அவர் புத்திசாலித்தனமாக அவர்கள் நிக்காவுக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அதையெல்லாம் அக்தர் யாருக்கும் சொல்லவில்லை.

ரஹ்மத்துக்கே இந்த விவரமெல்லாம் ரெஹானா நிக்கா முடிந்த பிறகுதான் தெரியவந்தது. அவன் குடும்பத்துக்கு நிக்கா முடிந்த இரண்டாம் மாசம் ரெஹானா ஏற்கனவே உண்டாயிருப்பது தெரிய வந்தது!

அவ்வாறு அந்த குடும்ப கௌரவத்தை அக்தர் கட்டிக் காத்த பிறகு அந்த வீட்டில் அவள் வைத்ததுதான சட்டம் என்று அம்மீ ஜானே ஒத்துக் கொண்டாள்.

நிக்கா ஆகி மூன்று வருஷம் ஆகியும் அக்தர் பீவியிக்குக் குழந்தை பிறக்காதது தான் அந்த வீட்டின் ஒரே ஒரு குறையாக இருந்தது. மூன்று வருஷம் கடந்த பிறகு, ரஹமத்துக்கு குவேத்தில் நல்ல வேலை கிடைத்தது.

கை நிறையப் பணம். முதல் வருடமே அக்தர் அந்தப் பணத்தில் அவர்கள் குடியிருந்த வீட்டை வாங்கி விட்டாள். இரண்டாம் ஆண்டு அம்மீ ஜான் அவள் விதவை அக்காவுடன் வசிக்க விரும்பியபடி கீழக்கரையில் ரஹமத் கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி அங்கே அக்தர் அவர்கள் வசிக்க வசதி செய்து கொடுத்தாள்.

ரஹமத் போன பிறகுதான் அக்தர் தன் தனிமையை உணர்ந்தாள். வீட்டில் அவளுக்குத் துணையாக கிராமத்திலிருந்து அரைக்குருடும் முழுச்செவிடுமான ஒரு கிழவியை அம்மீ ஜான் அனுப்பி வைத்தாள்.

தினமும் படுக்கையில் படுக்கும் போதுதான் ரஹமத்தின் நினைவில் அழுகையே வந்துவிடும். அவனும் தினசரி போன் போட்டு அவளில்லாமல் தான் படும் பாட்டை அவளுக்கு விவரிப்பான். சில சமயங்களில் அவனே அவளுடைய அங்கங்களின் அழககளையும் அந்தரங்கங் களையும் விவரிப்பான்.

அப்படி படுக்கை அறை நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளும் போது அக்தர் விரல்கள் அவளுடைய புண்டையைத் தானாகத் துளாவும், முலைக் காம்பைக் கிள்ளும்

ஒண்ணரை வருடம் பொறுத்துத்தான் அவன் பதினாலு நாள் லீவில் வந்தான். மூன்று நாள்தான் அவர்கள் இருவரும் தனிமையில் அனுபவிக்க முடிந்தது. மற்ற நாட்களில் அவன் அக்கா, தங்கை குடும்பத்தோடு வந்து டேரா போட்டுப் பணம் கறந்தார்கள்.

அம்மீஜான் அவனை கிராமத்துக்கு அழைத்தாள். அம்மீ ஜானின் து-ஆ நிறைவேற்ற நாகூர் தர்க்காவுக்கு வேறு போக வேண்டிவந்தது. ஆகவே அவன் குவேத் திரும்பியபோது அக்தரின் உடல் பசி தீரவில்லை, மனக்கசப்புதான் இருந்தது

இரண்டாம் ஆண்டு முடிந்தபோது குவேத்திலேயே ரஹமத் தனியாக காண்டிரேக்ட் வேலை மேற் கொள்ள வாய்ப்புக்கள் வந்தன. வருமானமும் கொழித்தது. மேலும் இரண்டு சின்ன வீடுகளையும் இரண்டு கடைகளையும் அக்தர் வாங்கி விட்டாள்.

வீடுகள் கடைகளை வாங்கிய அனுபவத்தை வைத்துக்கொண்டு அக்தரே சுயமாக ரியல் எஸ்டேட் பிசினஸ் ஆரம்பித்தாள். அவளைப் போல தனியாய் இருந்த மற்ற பெண்கள் பலருக்கு வீடு கடை மற்றும் நிலம் வாங்குவதில் உதவி செய்ய அவள் உதவியை நாடினார்கள்.

அவளிடம் மேலும் பணம் கொழித்தது. பகலில் அந்த வேலைகள் அவளை வேறு சிந்தனையில்லாமல் இருக்க வைத்தாலும், இரவுகள் பயங்கரமாயின.

திடீரென்று ரஹமத் ஒரு நாள் இரவு வந்தான். மூன்று நாள் இருவரும் வீட்டிலேயே கழித்தார்கள். உடல் சளைக்க கட்டிலே கதி என்று கட்டிப் புரண்டார்கள்.

அவன் வந்ததை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று அவன் கூறியது அவளுக்கு வியப்பாய் இருந்தது. என்ன பிரச்சினையாய் இருக்கும் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்த போது, அவனே அந்த விஷயத்தைத் தூக்கிப் போட்டான்.

குவேத்தில் ஜோஸி என்ற மலையாள நர்சுடன் அவனுக்கு எட்டு மாசத்துக்கு முன்னால் தொடர்பு ஏற்பட்டதாம். இப்போது அவள் அவனுடன் சேர்ந்து குடித்தனம் நடத்துகிறாளாம். ஆனால் அது சட்டப்படி தப்பு.

அந்த ஊரில் ஒரு பெண் சோரம் போனால் மரண தண்டனையாம். ஆனால் அந்த ஊரில் முட்டாவகீல் என்ற பழக்கப்படி வெளியூரில் இருக்கும் வரை ஒரு பெண்ணை டெம்பரிரியாக நிக்கா பண்ணிக் கொள்ளலாமாம்.

ஆகவே அவன் டெம்பரிரியாக நிக்கா அதைச் செய்யும்படி அவனுடைய நண்பர்கள் யோசனை கூறியுள்ளார்கள். அதற்கு முன்னால் அக்தருடைய அனுமதி பெறத்தான் அவன் வந்திருப்பதாகச் சொன்னான்.

“அம்மீ ஜான் கி கஸம், உம்மேல என் லவ் ஒரு நாளும் குறையாது பேகம். என்னுடைய உடம்புக்குத் தினமும் பொம்பிளத் தீனி தேடற பழக்கம் பல வருசமா இருக்கிறது உனக்கு நல்லாவே தெரியும். அங்கே உன் நினைப்பு என்னை வேலை செய்யவுடாமல் வாட்டுது. அதை உடம்பளவுவில தீர்க்க ஒரு அரேஞ்ஜூமெண்ட் இது அவ்வளவுதான்.”

“அந்தப் பொண்ணு உன் அழகில பத்தில ஒரு பங்கு கிடையாது கருப்பா. கட்டையா குட்டையா இருப்பா. ரொம்ப சாது. நல்லா சமைப்பா. அவள் கிறிஸ்டியன். அவ ஊரில ஏழைக் குடும்பம் அவள் சம்பளத்திலதான் பிழைக்குது.”

” இருபத்தி ஏழு வயசு. ஆச்சு. ஆறுவருசமா இருக்கா. அவளுக்காக நான் ஒரு பைசா கூட செலவு பண்ணினது கிடையாது. எம்மாதிரிதான் அவளுக்கும் பிரச்சினை. வயசுப் பொண்ணு தினசரி படுக்கையில பக்கத்தில ஆம்பிளத் துணை தேடுது.”

“இப்போ எம் பிசினஸ் நல்லா ஓடுது. அதை உதறிட்டு உனக்காக நான் திரும்ப வந்துடலாம் ஆனால் லட்சக் கணக்கில லாஸ் ஆயிடும் அப்புறம் உனக்கு நல்ல லைப் நான் எப்படி கொடுப்பேன் ஜானே மன்.”

”ஆகவேதான் இதைச் செய்யலாமுன்னு தோணுச்சு. உனக்கு ஒப்புதல் இல்லியா, சொல்லிடு. உட்டுடறேன். அதுக்குப் புரியும், எல்லாம் சொல்லியிருக்கேன்” என்று அவன் அழாத குறையாகச் சொன்னான்.

அக்தருக்கு முதலில் அவன் இன்னொருத்தியுடன் குடும்பம் நடத்துகிறான் என்ற கசப்பான உண்மையை ஜீரணிப்பது கஷ்டமாயிருந்தது.. கோபம் வந்தது. ஆனால் அவள் யோசித்தாள். கொஞ்ச நேரம் அக்தர் பதில் பேசலை.

அவன் சொன்னதில் ஓரளவு நியாயம் இருப்பது தெரிந்தது. உள்ளூரில் இருந்த அவளுடைய வாப்பாவே ஒரு நர்ஸை மூணு வருசம் குடும்பத்துக்குத் தெரியாமல் சின்ன வீட்டில வெச்சிருந்த மாதிரி ரஹ்மத் செய்திருக்கலாம்.

ஆனால் அப்படிசெய்யாமல் அவளிடம் வந்து உண்மையைச் சொல்லி பர்மிஷன் கேட்டது அவள் மீது ரஹ்மத் வைத்திருந்த நம்பிக்கையையும் மதிப்பையும் காட்டியது. அந்தப் பெண்ணுடன் பேச வேண்டும் என்று அக்தர் அவன் சற்றும் எதிர்பாராத விதமாக கேட்டதும் அவன் திகைத்து விட்டான். அரை மனதுடன் அவன் கால்போட்டு அக்தரிடம் போனைக் கொடுத்தான்.

அந்தப் பெண் மலையாளம் கலந்த தமிழ் பேசினாள். “யாரது, சேச்சியா? ஓ! ஞான் ஜோஸி ஸம்ஸாரிக் குன்னது, தப்பா நெனைக்காதீங்க அக்கா. நீங்களும் அங்க தனியா இருக்கீங்க. அவரும் உங்க நினைப்பில இவிட தனியாத் தவிக்கிறாரு. இங்க வந்து பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும். நானும் உங்க மாதிரித்தான் தனியா இருக்கேன்.”

“இவிட தனியாயிட்டுள்ள ஸ்திரீகளுக்கு வளர புத்திமட்டு. இங்க ஆம்பிள ராச்சியம் நான் வந்த முதல் நாளே இங்க இருந்த அரபு சேட்டு படுக்கையில இழுத்து என்னைப் போட்டுட்டான். அந்த மாதிரி தொந்தரவு அடிக்கடி நடக்கும். அதிலேந்து தப்பத்தான் அவரு வழக்கு பரஞ்சது.”

”ஒரு நாளும் உங்க ரெண்டு பேருக்கும் நடுவில வரமாட்டேன். அப்படி வஞ்சகம் நெனச்சா கர்த்தரே எங் கண்ணைப் பரிச்சுக் களையும்,” என்று அந்தப் பெண் டெலிபோனில் அழுத போது அக்தருக்குக் கண்ணீர் வந்து விட்டது.

அக்தர் ரஹமத்துக்கு அந்தப் பெண்ணுடன் ‘டெம்பரரி’ நிக்கா பண்ண உத்தரவு கொடுத்தாள். இருந்தாலும் அவனுடைய ‘துரோகத்தை’ அவளால் மறக்க முடியவில்லை. அவன் போனபின்பு மன உளச்சலைத் தவிர்க்க அவள் தன்னுடைய மற்ற தோழிகளுடன் அதிக நேரம் கழிக்க ஆரம்பித்தாள்.

அப்படித்தான் அவளுக்கும் ஜம்ரூதுக்கும் பழக்கம் ஏற்பட்டது. ஜம்ரூத் புருசன் வருசத்தில் ஒம்பது மாசம் வெளிநாடுகளில் கழிப்பான். அவளைவிட அவன் பதினெட்டு வயசு பெரியவன்.

ஜம்ரூத் “அவரு பாவம் என்னா பண்ணுவாரு, நல்ல மனசு, ஆனா வயசில குறைஞ்சவளக் கட்டிக்கிட்டா அதுக்கு ஏத்த உடம்பு இருந்தாத்தான் ஆம்பிளைக்கானதைச் செய்ய முடியும்” என்று தன் குறையை மறை முகமாக அவளிடம் சொன்னாள்.

ஜம்ரூத் நன்றாகச் சாப்பிடுவதுதான் வாழ்க்கையின் ஒரே இன்பம் என்று தின்று தின்று கொழுத் திருந்தாள். இருவரும் வாரம் இரண்டு மூணு நாள் சினிமாவுக்குப் போவது, ஓட்டலில் சாப்பிடுவது என்று கிளம்பிவிடுவார்கள்.. சில நாள் அவள் அக்தருடன் தங்கி விடுவாள் சில இரவுகளை அக்தர் அவளுடன் கழிப்பாள்.

வழக்கமாக விடியோ சினிமா போட்டுப் பார்த்து விட்டு மொட்டை மாடியில் இருவரும் படுத்துக் கொண்டு கதை பேசிக்கொண்டே தூங்கிவிடுவார்கள்.

ஓரிருமுறை பலான காட்சிகளுடைய விலாயத் படங்களைப் போட்டு இருவரும் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவை அக்தரின் தனிமையை அதிகரிக்கவே அவற்றைப் பார்ப்பதை விலக்கி விட்டாள்.

அன்று அப்படித்தான் அக்தர் ஜம்ரூத் வீட்டுக்குப் போனாள் அடுப்பில் மட்டன் குருமா கொதித்துக் கொண்டிருந்தது. அக்தர் சிக்கன் நூடுல்ஸ் ஏற்கனவே செய்து அதை எடுத்துக் கொண்டு போயிருந்தாள்.

அப்போதுதான் ஜம்ரூதின் அக்கா பெண் ஆஸ்பத்திரியிலிருந்து போன் கால் போட்டாள். அவளுக்கு எட்டாம் மாசம் திடீரென்று வலி கண்டுவிட்டது. அவள் ஆத்மி ஊரில் இல்லை. ஆகவே அவள் ஜம்ரூதின் துணையை நாடினாள்.

ஜம்ரூத் உடனே கிளம்ப அன்றிரவு ஜம்ரூத் வீட்டு மாடியில் அக்தர் தனியே படுக்க நேர்ந்தது. நல்ல வெயில் காலம். வேர்த்து வழிந்தது. சல்லாத் துணி போல் இருந்த ஜம்ரூதின் நைட்டியை மட்டும் போட்டுக் கொண்டு உள்ளாடைகளை களைந்து விட்டுப் படுத்தாள் அக்தர்.

கீழே பட்டு மெத்தை சுட்டது. ரஹமத்தின் நினைவுள் அவள் அங்கங்களை வருத்தின. விரல்களால் முலைகளையும் புண்டையையும் அனுபவித்துக் கொண்டே தூக்கத்தில் ஆழ்ந்தாள் அக்தர்.

இடது கையைத் தலைக்கடியில் மடக்கி வைத்துக் கொண்டு அவள் திரும்பிப் படுத்துக் கொண்டு தூங்கினாள். திடீரென்று ஒரு காய்ப்புக் காய்த்த கை நைட்டியின் அடியில் புகுந்து அவள் பின்புறத்தைத் தடவியது போலத் தோன்றியது.

ரஹமத் ஜான் என்னை இப்படிப் பைத்தியமாக்கிறியே, என்று நினைத்துக் கொண்டே நைட்டியை இடுப்பு வரை தூக்கிக் கொண்டு பின்புறத்தை தடவிப் பார்த்தாள். ஒன்றும் தட்டுப் படவில்லை.

ரஹமத் இருந்தால் இப்போது பின்புறம் வழியாக கையை விட்டு முலைகளைக் கசக்கியிருப்பான். அந்த யோசனையில் அவள் கைகள் முலையைத் தேடியபோது வலுவான இரண்டு கைகள் அவளைப் பின்புறத்திலிருந்து அணைத்தன.

ஒரு கை கீழே புண்டையைத் துழாவியது. தடித்த விரல்கள் புண்டைப் பிளவில் நுழைந்ததும் அவளுக்கு வாய் உலர்ந்து மயிர் கூச்செரிந்தது. உப்புக் காகிதம் போல் சொறசொறத்த இன்னொரு கை அவள் வலது முலையைக் கிள்ளி, காம்பைக் கசக்க ஷாக் அடித்தது போல் இன்ப வெள்ளம் தாக்க அக்தர் யோனியில் நீராகக் கோத்தது.

ஹாயல்லா யார் இவன்? ‘சாச்சி ஜான், ரெடியா?’ என்று அவள் காதைக் கடித்த ஒரு கறகறத்த குரல் கேட்டது.

அவள் பதிலை எதிர்பார்க்காமல் அவள் குண்டிப் பிளவில் சூடான இரும்புத் தண்டு போலிருந்த ஒரு சுன்னி அவளுடைய புண்டையைத் தேடித் தாக்க ஆரம்பித்தது. நல்ல வேளை அது சுன்னத் செய்த சுத்தமான சுன்னிதான் என்பது அதன் தடித்த தலையிலிருந்து தெரிந்தது.

”கௌன் ஹை? யார்ரா அது” என்று உடலெங்கும் சூடேறிய இன்பத் திளைப்பின் இடையில் அவள் கேட்ட அதே வேளையில் சதக்கென்று அந்த சுன்னி அவள் யோனியில் பிரவேசிக்க அவளுடைய இடுப்பு கட்டுப்பாட்டை மீறி முன்னுக்கும் பின்னுக்குமாகத் தள்ளி சுன்னியின் தாக்கத்தை எதிர் கொண்டது.

ஹாய் ஹாய்...அதற்குத்தான் என்ன வலு! ரஹ்மத் கூட அவ்வளவு வலுவாக அவளைக் குத்தியதில்லை. உள்ளே சுன்னி சூடான வெள்ளம் போல தன் பாலைக் கக்கி ஓய்ந்த பிறகுதான் அக்தர் தன்னுடைய சூழ்நிலைக்கு மீண்டும் திரும்பினாள்.


அவள் கக்கத்தில் தலையை வைத்துக்க கொண்டு மல்லாந்து கிடந்தான் அந்த இளைஞன். அவன் பரந்த முடியில்லாத மார்புக்குக் கீழே மயிர் மண்டிய திட்டுக்கு இடைய இன்னும் பதட்டம் தீராமல் ஆடிக்கொண்டிருந்தது அவன் சுன்னி. ‘ஹராம் கோர் கோன் ஹைதும்’ என்று கோபத்தில் அவனை அக்தர் தள்ளியதும் அவன் திடுக்கிட்டு எழுந்து நின்றான்.

அவனுக்கு பதினெட்டு வயசுக்கு மேல் இருக்காது. அம்மணமாக நின்றவன் அவளைப் பார்த்து பயந்து பேச்சடைத்து நின்றான். ”ஸாரி சாச்சி நான் ஜம்ரூ சாச்சின்னு நெனைச்சுட்டேன்” என்று அசட்டுச் சிரிப்புடன் நின்றவனை என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தாள்.

”நீ ஜபீன் காக்கி பேரன் தானே?” என்று கேட்டதும் அவன் பளிச்சென்று பல் தெரிய சிரித்தான். ஜபீன் காக்கி ஜம்ரூத் வீட்டில் வேலை செய்து வந்தாள். அவள் அடுத்த வீட்டின் பின்புறத்தில் வசித்து வந்தாள்.

”நான் சல்மான். அவள் பேட்டாதான். அம்மீ ஜான் ஒரு நிக்காவுக்கு கிராமத்துக்குப் போனபோது தப்பிப் பொறந்துட்டேனாம்,’ ஊரில சொல்லியிருக்காங்க. என்று சிரித்தான்.

”ஏய் சல்மான் இப்படித் தப்பு செய்ய” லாமா? என்று அரைக் கோபத்துடன் கேட்டதும் அவன் சிரித்தான்.

”சாச்சி ஸச் போலோ (உண்மையச் சொல்லு), முன்னுக்கும் பின்னுக்கும் தள்ளி அதையெல்லாம் ஏத்துகிட்டு இப்போ இப்படிப் பேசலாமா” என்று தொடர்ந்து சிரித்தான். சிரிப்பில் அவன் அரைகுறையாய் நிமிர்ந்திருந்த அவன் உருப்பு அதிர்ந்தது அவளுக்கு சிரிப்பைத் தந்தது. ‘ஏய் ஹராம் கோர், அங்க பாரு உன் சோட்டா பாயி இப்பவும் குதிக்கிறான்,’ என்று அவள் சொன்னதும் அவன் குனிந்து பார்த்தான்.

”சோட்டு உங்க தேன் கூட்டைப் பார்த்துட்டான். அதுதான் தேன் குடிக்கணு மின்னு குதிக்கிறான்” என்று அவன் சொன்ன தைரியத்தைப் பார்த்து அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது. கீழே தெரிந்த புண்டையை இழுத்துமூடிக் கொண்டாள்.

”இங்க வாடா, இது என்ன பழக்கம் ராவில வந்த இந்த மாதிரி பொம்பிள கிட்ட படுக்கறது” என்று அவள் சொன்னதும் அவன் வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.

”சாச்சி ஜம்ரூ சாச்சிதான் என்னைக் கூப்பிடும். ஏய் சல்லூ கொஞ்சம் இங்க வாடாம்பாங்க, நான் மாடி சுவரேறி வந்துடுவேன்” என்று கூறியவன் அவளை நெருங்கி ரகசியமாக ”சாச்சி நீங்க ஐஸ் கிரீம் மாதிரி இருக்கீங்க ஜம்ரூ சாச்சி உங்க மாதிரி இல்லை. அடிப்பாங்க கிள்ளுவாங்க கடிப்பாங்க” என்று சொன்ன போது அவன் சூடான மூச்சு அவள் மேல் பட்டது அவள் உணர்ச்சிகளைக் கிண்டியது.

”டேய் நீ ஏன் என்னை சாச்சின்னு கூப்பிடற? அவ்வளவு வயசாச்சா,’ என்று அவள் கேட்டதும் அவன் சிரித்தான்.

”பின்ன என்னா சொல்றது மேல பார்த்தா நமிதா மாதிரி இருக்கு, தொடையப் பாத்தா ரம்பா மாதிரி கீழ பின்னால பார்த்தா” என்று தொடர்ந்த அவன் வாயை அவள் மூடினாள்.

”நீ அதிகமாவே பாத் கர்தாஹை. என்னை சாஹிபான்னு கூப்பிடு எங்க வீட்டில அப்படித்தான் கூப்பிடுவாங்க,” என்றாள். அவன் பதிலுக்கு தலையைக் குனிந்து சலாம் போட்டுக் கண் அடித்தான்.அவளுக்கு அவனை மீண்டும் கட்டியணைக்க வேணும் போல இருந்தது.

அது அவனுக்குத் தெரிந்திருக்க வேணும். அவள் தொடையின் மீது கையை வைத்தவன், ”சாகிபா உங்க தொடை சும்மா சிலுக்கு மெத்தை மாதிரி இருக்கு படுத்துக்கட்டமா” என்றவன் பதிலுககுக் காத்திராமல் அவள் தொடையில் படுத்துக் கொண்டு முகத்தை அவள் தொப்புளுக்குக் கீழே புதைத்துக் கொண்டான்.

அவளையும் அறியாமல் அவள் கை அவன் குண்டிப் பகுதியைத் தடவி, அவன் உருப்பின் கனமான விதைப் பையை கைகளால் நீவியது.

அவன் மெதுவாக கையால் அவள் நைட்டியை விலக்கி முகத்தை யோனிப் புதறில் புதைத்தான். அவன் நாக்கு அவள் யோனிப் பிளவைத் தேடிய போது அக்தர் அவனை விலக்கப் பார்த்தாள்.

ஆனால் அவள் கைகள் ஒத்துழைக்க வில்லை. மாறாக அவள் கை அவன் சுன்னியைத் தேடி அதை மேலும் கீழும் ஆட்டியது. சல்மான் பெருமூச்சுடன் அவளை மல்லாக்கத் தள்ளி அவள் கைகளை பக்கவாட்டில் பிடித்து அடக்கி அவள் மீது படுத்தான்.

கைகளை அவள் புஜங்களில் ஊனிக்கொண்டு அவள் முகத்தில் மாறி மாறி முத்த மழை பொழிந்தவன் அவள் உதடுகளை லேசாகக் கடித்த போது அவள் உடல் உணர்ச்சி வேகத்தில் பதறியது.

அவன் விறைத்த தண்டு யோனிக்குள் நகர்ந்து யோனிப் பருப்பைத் தடவியதும் அவள் கால்கள் பிளந்து அவனை வரவேற்றன. பின்பு இரண்டு கால்களும் அவனை வளைத்துப் பிடிக்க அவன் சவாரி வேகமாயிற்று.

அவளும் அதற்கு ஈடு கொடுக்க இருவரும் ஓட்டத்தில் களைத்து சாய்ந்தார்கள். அவளுடைய யோனி நீரும் அவன் பாலும் கலந்து அவர்கள் இடுப்பை நனைக்க பசக் பசக் என்ற சப்தம் அவளுக்கு வெட்கமளித்தது.

அப்படியே அவனைக் கட்டி அணைத்துக் கொண்டே தூங்கிவிட்டாள். காலை வெயில் முகத்தில் அடித்த போதுதான் கண் விழித்தாள். சல்மான் வந்த சுவடே தெரியவில்லை.

கீழே போனபோது ஜபீன் காக்கி சாய் கோப்பையுடன் அவளை வரவேற்றாள். சாயாவை உறிஞ்சிக் கொண்டே அவளுடன் அக்தர் பேசிய போது கொஞ்சம் சல்மானைப் பற்றிய விவரம் கிடைத்தது. அவனுக்கு இருபது வயதாகப் போகிறது. பத்தாவது பெயில்.

புத்திசாலி கணக்கில நூறு மார்க்கு வாங்கி இருக்கான். இங்லீஸூம் தெரியும். ஆனா படிக்கமாட்டான். போன தஸால் அவன் யூனுஸ் சேட் கடையில் பிளம்பிங் வேலை கத்துக்கிட்டான். அங்கேயே அவனுக்கு வேலை போட்டுக் கொடுப்பதாக ஏற்பாடு.

”ஆனால் அவனுக்கு கொஞ்சம் லங்கோட்டி லூஸூ. பொம்பிளையைப் பார்த்தா எல்லாம் மறந்துடுது. அந்த வயசில ஆம்பிளப் பிள்ளங்களுக்கே திமாக் இடுப்புக்குக் கீளேதானே சாஹிபா? அவன் சேட்டுடைய இரண்டாவது பொண்சாதியோட ஜாலியா இருந்தத சேட்டே பாத்துட்டார்.கல்தாக் கொடுத்து வெளியே தள்ளிட்டார். அல்லாதான் அவனுக்கு புத்தியக் கொடுக்கணும்,” என்று அவள் துக்கப்பட்டுக் கொண்டாள்.

ஜம்ரூத் சுகப் பிரசவம் ஆன பிறகு வீட்டுக்கு பத்து மணிக்கு வந்தாள். அவளுடன் பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே அக்தர் மெதுவாக சல்மானை அவளுடைய வாடகைக்கு விட்ட வீடு கடைகளில் வரும் பிரச்சினைகளை சமாளிக்கவும் வாடகை வசூல் பண்ணவும் வேலைக்கு வைத்தால் சரிப்படுமா என்று கேட்டாள்.

Category: Loving Wives Stories