Category: First Time Stories

Earthy stories: Muthu

by Navjeevan©

மண்வாசனைக் கதைகள் - முத்து பட்டணம் போன கதை

நவஜீவன்

கன்னையா பங்களா எப்பவும் பூட்டித்தான் கிடக்கும். பங்களா பின்னால தனியா கட்டி இருந்த ரூம்புல இருந்த பொன்னுத்தாயி ஆயாதான் அந்த வீட்டுக்கு காவல். எப்பனாச்சியும் தொறந்து பெருக்கி ஒட்டடை அடிச்சு வெப்பா.

பொன்னுத்தாயி கதையே தனிக் கதை. ஊருல கிளடுங்க பொன்னுத்தாயி அப்பன் மயில்சாமி பெரிய ஐயா அதான் கன்னையா பங்களாவில எடுபிடி வேலையில இருந்தப்போ சின்னக்கண்ணுவை - அதுதான் பொன்னுத்தாயி அம்மாகாரிய - கல்யாணம் கட்டினான்.

அது நல்ல நாட்டுப்புறமா இருந்தாலும் செவப்பா, வளத்தியா, மாரும் சூத்தும் முன்ன தள்ளிக்கினு அம்சமா இருக்கும். கன்னையா ஐயாவுக்கு அளகான பொம்பிளன்னா ஒரு இது. அதை அவரைக் கட்டின பொண்சாதி – சீக்காளி – கண்டுக்க மாட்டா. அதுனால அவரு நல்ல பொம்பளையப் பார்த்தா அதை அனுபவச்சே தீரணும். அதுதான் அவரு ரூல்.

சின்னக்கண்ணுவப் பாத்த பிறகு அவருக்கு கைகால் ஓடலை. அதனால புருசனை அவங்க கிராமத்துக்கு அனுப்பிட்டு அந்தப் பொண்ண அப்படியே தூக்கிட்டு வந்து வீட்டுல போட்டாரு. அதுக்கு சீவி சிங்காரிச்சு நகையப் போட்டு அளகு பாத்து வீட்டோட செட் அப் பண்ணிட்டாரு. பிறகு அவ புருசன் மேல பொய் கேசு போட்டு செயிலுக்கும் அனுப்பிட்டாரு.

அவன் செயிலுக்குப் போனது ரெண்டு பேருக்கும் ரொம்ப சல்லீசா ஆயிடுச்சு. இப்போ ஆயா தங்கி இருக்கிற ரூம்புலதான் சின்னக்கண்ணுவை பெரிய ஐயா வெச்சிருந்தாரு. பொன்னுத்தாயி அந்த கெட்டுப் போன சம்பந்தத்தில பொறந்தவன்னு ஊருல சில பேரு சொல்லுவாங்க.

பங்களா பின்னால இருந்த கன்னையா தோப்புல ஊரு பிள்ளைங்க வந்து புளியம் பழம் அடிக்கும். மாங்கா திருடும். தேங்கா வெட்டும். ஆயாவுக்கு அதுங்கள விரட்டி அடிக்கறது பெரிய ரோதனை. அங்க ஒரு பழைய கேணி இருந்திச்சு. அதில யாரும் போவ மாட்டாங்க.

அதுங்கரையிலதான் பொன்னுத்தாயி அப்பன் நாலு வருசம் செயில்லேந்து வந்து சின்னக்கண்ணு துரோகத்தைப் பார்த்து தூக்கில மாட்டிக்கிட்டு செத்தான்னு சொல்லுவாங்க. உண்மையில அது இல்லை கன்னையாவே அவனி அடிச்சு கொன்னு தூக்கில மாட்டிவுட்டாருன்னும் சொல்லுவானுக.
ஆனா ஆயாவுக்கு அவங்க அம்மா சின்னக்கண்ணு பேச்ச எடுத்தா கோபம் முட்டிக்கும்.

“அவ ராணி மாதிரி இருந்தா. தேசிங்கு ராஜன் குதிரைமாதிரி நிப்பா. ஊரு ஆம்பிளகளுக்கு அவள பாத்தாலே வேட்டி நளுகும் நாக்கு ஊரும். அதுதான் பொறுக்கல பேசுதுங்க”ன்னு காறி முழிவா.

கன்னையா பேரன் சாமி ஐயா வடநாட்டில எங்கியோ இருந்தாரு. ரெம்ப பணக்காரருன்னு ஆயா சொல்லுவா. அவரு கன்னையா சொல்லியோ சொல்லாமலோ ஆயாவுக்கு அந்த பங்களாவைக் காக்கிற வேலையில வெச்சாரு. மாசா மாசம் அவருதான் அவளுக்கு நூறு இருநூறுன்னு பணம் அனுப்புவாரு. எப்பனாச்சும் குடும்பத்தோட வந்து அங்க ரெண்டு நாளு தங்கிட்டுப் போவாரு. இதெல்லாம் ஆயா முத்துமணி பையனாண்ட ஆயா சொன்ன வெவரம்.

முத்துமணி அம்மா மாணிக்கம் பொன்னுத்தாயிக்கு ஒரு மொறையில பேத்தி ஆவணும், இன்னொரு வழில பாத்தா ஆயா அதுக்கு சித்தி முறை. இந்த மாதிரி கன்பியூசன் எங்க கிராமத்துப் பக்கத்தில அதிகம். எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு உறவுன்னு சொல்லுவாக.

முத்து பத்தாவது பெயிலாயிட்டு பதினெட்டு வயசில வேலை வெட்டி இல்லாம சுத்தனப்போ ஆயாவுக்கு ஒத்தாசையா இருடான்னு சொல்லி பங்களாவில அவனைக் கொண்டாந்து விட்டுட்டா.

“டேய் உனக்கு சாமி ஐயா வந்தா வேலை வாங்கித் தாரேன்னு ஆயா சொல்லிருக்கா’ன்னு ஆத்தா சொல்லிட்டு ஊருக்குப் போயிட்டா.

முத்துமணி வந்தது ஆயாவுக்கு ஒத்தாசையாத்தான் இருந்திச்சு. அவளுக்கு அறுபது வயசாச்சு. அடிக்கடி இருமலும் தடுமலும் வரும். அதனால அவளுக்குத் தேவையான வேலை எல்லாம் முத்துதான் செய்வான்.

ஆக ஆயாவுக்கும் அவனப் பிடிச்சுப் போச்சு. அவன் நல்ல வாட்டமா வளந்திருந்தான். ஆனா சோம்பேறி. அரும்பு மீசை இப்பத்தான் வுடுது. நல்லா பழையது தின்னு திமிறு ஏறின உடம்பு. அதனால இப்பத்தான் பொட்டைக் களுதைங்க பக்கத்தில வந்தா அவன் மோப்பம் பிடிக்க சுண்ணி நிமிந்து நிக்க ஆரம்பிச்சுது.

ஆயா ஒரு நாள் காலையில அவன் கையில பூளைப் பிடிச்சிக்கிட்டு தூங்கறதப் பார்த்துட்டா. சரி இவனை இப்படியே விட்டா அக்கம் பக்கத்தில மேயுவான்னு தினமும் நல்லா வேலை வாங்கினா. பங்களாவைத் துப்புரவு பண்றது தோட்டத்தில புல்லு வெட்றது தென்னைய சீவி விடறது ஆட்டுக்குத் தழை போடறதுன்னு அவனை சும்மா இருக்க விடாம வேலை வாங்குவா. மாட்டுக்குத் தீவனங்காட்றது.
தோட்டத்தில நாலஞ்சு மாமரம் மூணு நாலு தென்னம்பிள்ளை இருந்திச்சு. அதுக்கு அவன்தான் காவல்.

அப்படி இருந்தாலும் அங்க ஆடு மேய்க்க வர்ற பசங்ககூட அவன் கோலியாடுவான். அவங்களோட புளியம் பழம் அடிச்சுத் தின்னுவான். அவன் மட்டும்தான் பேய் பிசாசுன்னு பயமில்லாம மரத்தில ஏறி கேணில தகிரியமா குதிச்சுக் குளிப்பான்..
உச்சாங்கிளையில உக்காந்து சாணி பொறுக்கற பொண்டுங்களப் பாத்து சினிமா பாட்டுப்பாடுவான். அதுங்களுக்கும் அவனப்பாத்தா ஒரு இது. சிரிப்பாளுக. தளுக்கு காட்டுவாங்க.

ஆயாவப்பாத்தா “உங்க பேரப்பிள்ளைக்கி வயசு வந்திடுச்சு. மாங்கா திருடறயாடீன்னு மடில கையப் போடறான். பொம்பிளங்களாண்ட ரவுசு பண்றான்னு” அவளுக சொன்னா ஆயா சிரிப்பா.

“அவன் என் உறவுக்காரண்டி. வயசுப் பையன் பாக்க ராசா மாதிரி இருக்கான். அதைப்பாத்து நீங்க தொறந்து காமிச்சிங்கன்னா என்னா செய்வான்? ஆம்பிளப் பிள்ள கையத்தானே போட்டான். இன்னூண்ணப் போடாம விட்டானே, அவன் மேல தப்பு சொல்லாதீங்க. போடி போக்கத்தவங்களே” ன்னு திட்டி அனுப்புவா. அவளுக போன பிறவு அவனை புளியங்குச்சில நல்லா அடிச்சிப்பிடுவா. ஆயா குணம் அப்படி.

முத்துமணிக்கு ஆயாகூட இருக்கிறது புடிச்சிப்போச்சு. ஆத்தா வஞ்சனை இல்லாம சோத்தை அள்ளி அவனுக்கு வெப்பா. அவன் முசக்குட்டி காட்டில பிடிச்சாந்தா அதைக் கறி பண்ணுவா. அவ கவுச்சிக் குளம்ப நினச்சாலே அவனக்கு வயித்தப் பசிக்கும்.
இப்படி இருந்தப்போதான் சாமி ஐயா பொண்சாதியோட வந்தாரு.

அவரு பிளசர் வந்து அங்க நின்னப்போ முத்து வாயைப் பொளந்து நின்னான். ‘டேய் முத்து, எங்கேடா பெறாக்கு பாக்கிற, ஐயா பொருளல்லாம் எடுத்து உள்ளார வெய்டா’ன்னு ஆயா சொன்னப்பதான் அவனுக்கு நெனப்பு திரும்பிச்சு. சாமி ஐயா தொப்பையும் தொந்தியும் வளுக்கைத் தலையுமா நின்னாரு.

அவரு பக்கத்தில செவப்பா மொழுக்குனு சைனா பொம்மை மாதிரி தாட்டியா அவரு சம்சாரம் சிந்தாமணி அம்மா நின்னுது. பின்னால கார் சீட்டில ஒல்லியா கிராப்புத் தலையோட உசரமா பையன் உக்காந்திருந்தான். அவன் காதில ரேடியோப் பெட்டி பாட்டைக் கேட்டுத் தலையாட்றான். அவங்கள்ளாம் இங்லீசு பேசிக்கிட முத்துவுக்குப் புரியல.

“ஆயா இது யாரு கண்ட்ரி பையன், காருலேந்து பாக்ஸ் எடுத்து வைக்கச்சொல்லுன்னு” மரியாதை இல்லாம முத்துவை மொறைச்சிக்கினு அந்தப் பையன் ஆயாவாண்ட பேச, அவளானா முத்துவைத் எடு ஓடுன்னு தொறத்தினா. முத்துவுக்கு அந்த பையனப் பார்க்கவே பிடிக்கலை.

கருவக்காரன், டவுசரும் மாட்டிக்கிட்டு நீல பனியன் போட்டாப் போதுமா? அவனுக்கு இன்னுமும் மீசைகூட அரும்பல, புடுக்குல மசிருகூட வந்திருக்காது. இப்பவே இப்படி டபாய்க்கிறான்னு தோணிச்சு. அந்தப் பையனுக்கு நாலு எழுத்து இங்லீசு படிச்சுட்டேன்னு கொழுப்புன்னு முத்து நினச்சான். ஏண்டா வயசுக்கு மரியாதை வேணாமான்னு நாலு வார்த்தை அவனைக் கேக்கணும் போல முத்துவுக்குத் தோணிச்சு. ஆயா முத்து மொறைக்கிறதைப் பாத்து சிரிச்சா.

“என்னடா மொறைக்கிறே? அதும் பேரு ஜூஜூடா”ன்னா. முத்துவுக்கு அந்தப் பேரைக் கேட்டாலே வேடிக்கையா இருந்திச்சு. அது என்னா நாய் குட்டி மாதிரிப் பேரு?

சிந்தாமணி அம்மா நாளு மொத்தம் சோபாவில உக்காந்து ஆயாவை இதைப் பண்ணிப் போடு அதப்பண்ணிப் போடுன்னு சொல்லிட்டே இருப்பா. இதனால முத்துவை ஆயா வேலைக்கு துரத்துவா. அதனால அவனுக்கு உக்கார நேரமில்லாம போச்சு. அந்த அம்மா சோத்தைத் தின்னதும் சேர்ல சாஞ்சிக்கினு முத்துவை தைலம் தடவிக் கால் பிடிச்சு உடறான்னு மழ மழன்னு காலை நீட்டிக்கிட்டு உக்காருவா.

அவளைத் தொட்டு கால் புடிச்சு விடற வேலை அவனுக்கு சங்கடமா இருந்திச்சு. அந்த அம்மா அவன் காலைப் பிடிக்கறப்போ காலை நீட்டி அவன் தொடை மேல வெச்சுக்குவா. அந்தம்மா செண்டு வேற போட்டுக்குவா. அந்த வாசமும் அவங்க முழங்கால் வரை துணியத் தூக்கிட்டு இருக்கிற தளுக்கும் சேந்து அவனை கலக்கும். மழ மழான்னு சிலுக்கு மாதிரி இருந்த காலைத் தைலம் போட்டுத் தடவினா அவனுக்கு அடில தண்டுல சூடு ஏறிடும், பூளு கிளம்பி நிக்கும். அதனால அவன் கைகாலு உதறும். ‘ஏண்டா பயப்படறேன்னு’ சிரிப்பா அந்த அம்மா.

சாணி பொறுக்கற பொட்டச்சிங்களுக்குக் கூட அவன் சிந்தாமணி அம்மாவுக்கு கால் பிடிக்கிறது தெரிஞ்சி போச்சு. “முத்து அண்ணே அந்த அம்மாவுக்கு காலை மட்டும் பிடிக்கிறயா? இல்லை வேற எதைப் புடிச்சு உடற”ன்னு சிரிப்பாளுக.

அந்த ஜூஜூப் பையன் எப்போ பாத்தாலும் இங்கிலீசு படிச்சுக்கிட்டே இருப்பான். முத்துவைப் பாத்தா மொறைப்பான். உயரமா வளந்திருந்தாலும் பொட்டைப் புள்ளை மாதிரி சூத்தை பின்னால தள்ளிக்கிட்டு தளுக்குப் பண்ணிக்கிட்டு நடப்பான்.

ஒரு நாளு சிந்தாமணி அம்மா ஐயோவோட வெளியூரு கோயிலுக்குப் போயிருந்தாங்க. அந்தப் பையன் மட்டும் உக்காந்து காதுல மாட்ற ரேடியோவுல பாட்டுக் கேக்கறான். சரி கேணில போயி குளிக்கலாமின்னு முத்து கிளம்பினான். மத்தியான வெயிலு காயுது. காக்கா குருவிகூடத் தூங்குதுங்க.

முத்து கோவணத்தோடு தண்ணீல தணால்லுனு குதிச்சு நீச்சல் போட்டான். தண்ணி தணுப்பா இருந்திச்சு. திடீருன்னு கரையில அந்தப் பையன் நிக்கறான். ஆனா டவுசர் போடலை. சராய் போட்டிருக்கான். மேல வெள்ளை பனியன். அவன் குனிஞ்சு பாத்தப்போ அவன் கையில முத்து காக்கி சராய எடுத்து வச்சிருந்தது தெரிஞ்சிச்சு. முத்துவுக்கு அதைப் பார்த்த்தும் பகீருன்னுச்சு.

“டேய் ஜூஜூ பையா சராயக் கீழ போடறா”ன்னான் முத்து.

அந்தப் பையன் சிரிச்சான். “டேய் உனக்கு அறிவே இல்லியா. என்னப்போயி டேய்ங்கறே. சராய் ஓணுமுன்னா மேல வந்து வாங்கிக்கடா”ன்னு சிரிச்சான்.

முத்துவுக்கு தலையில ரத்தம் ஏறிச்சு. அப்படியே படி ஏறி வந்து அந்தப் பையனப் பிடிச்சு உலுக்கினான். “ஏண்டா மிதப்பில பேசற, கொழுப்பா, டேய் ஜூஜூ, அந்த சராயத் திருப்பிக் கொடறா”ன்னான்.

அந்தப் பையன் சிரிச்சான். “டேய் முத்து, சரியான பேக்குடா நீ ப்ளடி இடியட். உனக்கு கண்ணு தெரியலையா”ன்னவன், தான் போட்டிருந்த முண்டா பனியன உருவிக் கீழ போடறான். அவன் மாருல மாங்கப் பிஞ்சு மாதிரி முலைங்க, காம்பு நிமிந்து நிக்குது.

ஆம்புள இல்லை பொண்ணுன்னு ஏமாந்தாலும் முத்துவுக்கு முலையப் பார்த்த பிறகு கோவணத்தடில சுண்ணில சூடேறி முறுக்கிக்கினு நின்னுச்சு. அதைப் பார்த்த அந்த வெக்கங் கெட்ட ஜூஜூ வெடுக்குனு கையால முத்து கோவணத்தைப் பிடிச்சு இழுக்க முத்து புடுக்கு முழுசா விரைச்சு வீங்கி கோவணம் அவுந்து தொங்க உலகத்தைப் பார்த்து நின்னுச்சு.

அந்தப் பொண்ணு “ஐயோ மை காட் எம்மாம் பெரிசுடா உன் மேட்டர்”னு அதைக் கையால பிடிச்சா. முத்து பின்னுக்கு இழுக்க, அது விடாம பிடிக்க சாமான் சூட்டு ரத்தம் ஏறி இன்னம் விரைச்சுக்கிட்டு அவ கையில குதிச்சுது. முத்து என்ன நடக்குதுன்னு விவரம் தெரியாம வெக்கப்பட்டு உறைஞ்சு நின்னான்.

“ஏண்டா அது அவ்வளவு ஹாட்டாகுது?”ன்னவ கையால அதைப் பிடிச்சு இழுத்து விட்டா. முத்து அவளைப் பிடிக்கப் போயி கையில அதும் முலைங்கதான் பஞ்சு மிட்டாய் கணக்கா பட்டுது.

“வெக்கப்படாதடா, உன் காக் பெரிசா களுத மாதிரி தடியா இருக்குடா, எனக்கு ரொம்பவே பிடிக்குது”ன்ன அந்த வெக்கம் கெட்டவ அதுல கன்னத்தைத் தேச்சுக்கிட்டா.

அவ மாரைப் பிடிச்ச முத்து “கைய எடுறி, பூளு பிடிக்கற, வெக்கம் கெட்டவ இல்ல நடக்கறதே வேற”ன்னு முத்து உருமினான். அது சிரிச்சுது.

“ஆமா பெரிய ஹீரோ இவரு. ஏண்டா நீ என் கண்ட்டைப் பாக்கணமா”ன்னு கேட்டா. கண்ட்டா அது என்னாது? முத்துவுக்குப் புரியல.

“அது என்னா கன்ட்”னு அவன் கேட்டதும் அவ கையால தன் அரை நிஜாரை கீழ உருவினா. கீழே பட்டுல வெனஞ்ச தேன்கூடு மாதிரி புண்டை முக்கோணமாத் தெரியுது. அவன் கையப் பிடிச்சு புண்டை மேல தேய்ச்சுக்க அவன் புடுக்கு மேலும் கீழும் குதிச்சுத் தண்ணிவிட அவன் பதறிப் போயிட்டான்.

“வேணாம்மா, இங்க ஏதனாச்சும் சாணி பொறுக்கற பொட்டைங்க பாத்தா மானம் போவும். இது ரொம்பு தப்பு, என்ன விடும்மா”ன்னு முத்து கெஞ்சினான். பயத்தில அவனுக்கு சாமான் தளந்துடுச்சு.

அதுக்குள்ள அவ சிரிச்சுக்கிட்டே திடீருன்னு கேணில அவனைத் தள்ளி விட, அவன் தண்ணில மூச்சு முட்ட மேல வர்றப்போ அவளும் அம்மணமா தண்ணில குதிச்சா.

“என்னா கண்ணு, தொட்டுப்பாக்கணுமா,”ன்னு கிட்ட வந்தவ அவன் கைய எடுத்து தம் மாருல வெச்சுக்கறா.

“அடிப்பாவி இந்த வயசில கெட்டுப் போயிட்டயே”ன்ன முத்து நீஞ்சி படிக்கட்டப் பிடிச்சான். அதுவானா அவனை இடுப்பில பிடிச்சு அவன் முதுகுல குழந்தை மாதிரி உப்பு மூட்டை ஏறிச்சு. அதும் முலைங்க முதுகுல குத்த, அது கையால பூளைப் பிடிக்க, அவன் இடுப்புல புண்டைய வெச்சுத் தேச்சுக்க முத்துக்கு மூச்சு வாங்க அவளைக் கரையில தள்ளிட்டு கிட்டேந்து தப்பிச்சு ஓடினான். மரத்தடில சராய மாட்டிக்கிட்டு வீட்டுக்கு ஓடினான். ஆனா அவ தொட்ட நினைப்பில அவன் விரைச்ச சுண்ணி படுக்காம ரோதனை பண்ணிச்சு.

ஆயா பின்னால குறட்டை விட்டுட்டுத் தூங்கிட்டு இருந்தா. அவ பக்கத்தில படுத்த முத்துவுக்கு பாயில இருப்புக் கொள்ளலை. பூளைக் கையில பிடிச்சு நாலு அடி அடிச்ச பிறகுதான் அவனக்கு ஒரு நிம்மதியாச்சு.

ஐயாவும் அந்தப் பொண்ணும் பட்டணத்துக்குப் போறாங்கன்னு மறுநாள் ஆயா சொல்லிச்சு. அது காலேஜில சேந்து படிக்க போகுதாம். ஜூஜூ மாடிப்படில முத்துவைப் பிடிச்சுத் தனியா நிறுத்தினா.

“நான் போகப்போறேண்டா ஒரு கிஸ் கொடுறா”ன்னவ அவன் காதுங்களைப் பிடிச்சு இழுத்து அவன்
உதட்டைக் கடிச்சு நாக்கத் துளாவி ஒரு முத்தம் கொடுத்தா. முத்துவுக்கு தலை சுத்திச்சு. அவன் பூளு விரைச்சுட்டு நிக்க, அவ அதைக் கையால தடவி விட்டா.

அவுங்க கிளம்பிப் போன பிறகு சாயங்காலம் சிந்தாமணி அம்மா சாப்பிட்டுட்டு காலை நீட்டிக்கிட்டு படுத்தா. அங்க வந்த முத்துவைப் பார்த்து “டேய் இங்க வந்து காலைப் பிடிடா வலி தாங்கலை”ன்னு தொடை வரை துணியத் தூக்கிக் காட்டினா.

அதைப் பாத்ததுமே முத்துவுக்கு கீழ விரைச்சிட்டு நிக்க, அவன் இதோ வர்றேன்னுட்டு பின்னால ஆயாவாண்ட போயி நின்னான்.

“ஆயா அந்தம்மா தினமும் காலைப் பிடிக்கச் சொல்றா, அவுங்க பார்வையே சரியில்ல இன்னிக்கி, மாட்டேன்னு சொல்லு ஆயா”ன்னான். ஆயா பார்வையில அவன் சராய்க்கு அடியில எழுந்து நிக்கற தம்பி தெரிய அவ சிரிச்சா.

“டேய் போக்கத்த பையா, அது பெரிய இடம்டா, பெரிய மனுசி அவ. அவ பண்றதல்லாம் கண்டுக்கப்படாது. போ அவுக சொன்னதப் பண்ணு. நீ ஆம்பிளப் பிள்ளை. உனக்கு அதெல்லாம் என்ன கஸ்டம் போடா, உனக்குத்தான் நல்லது”ன்னு அவனைத் திரும்ப அனுப்பிட்டா.

முத்து பயந்துக்கிட்டே சிந்தாமணி அம்மாவாண்ட போனான். அந்த அம்மா போட்ட செண்ட்டு வாசம் அவனுக்கு என்னமோ பண்ண கைகாலு ஓடாம நின்னான்.

“முழங்காலப் புடிச்சு உடறா”ன்னவ ஒரு காலை மடக்கி நாற்காலில நிக்க வெச்சா. நைட்டி தொடைக்கு நடுவே திறக்க அவ புண்டை நீளமா வாயத் தொறந்து தடியா கொழுப்பாத் தெரியுது. பொச பொசன்னு மசிரு மண்டிக் கிடக்கு. புடுக்கு விரைக்க உக்காற முடியாம கஸ்டப்பட்ட முத்து குந்திக்கிட்டு அவ முழங்காலப் பிடிச்சான்.

அவ காலைப் பிரிச்சு பெரிசா மூச்சு விட்டா. “முத்து அப்படியே அழுத்தமா பிடிடா. நீ நல்லா பிடிச்சு வுடற. எங்கூட பட்டணத்துக்கு வா, ஐயா அடிக்கடி ஊருக்குப் போயிடறாரு. இவளும் இப்போ காலேஜுக்குப் போயிடுவா, நீ எனக்குத் துணையா இருடா”ன்னா. முத்து பேசலை.

அவளோட இன்னொரு காலை நீட்டி அவன் சுண்ணியைத் தொட்டதும் அவனை முறைச்சுப் பார்த்தா.

“என்னடா இது, எழுந்து நில்லுடா, வாடா, இங்க”ன்னவ அவன் கையப் பிடிச்சு இழுத்து அவகிட்ட நிக்க வெச்சா.

“என்னடா ஒளிச்சு வெச்சுருக்க எனக்குத் தெரியாம ராஸ்கோல்”ன்னவ அவன் சராய் பொத்தானை அவுத்தா.

அவன் சுண்ணி முழுசா வெளிய தலைய நீட்டி அவளைப் பாத்துத் தலைய ஆட்டிச்சு.

“ஓ மை காட் என்னடா இது, பயம்மா இருக்குடா, இம்மாம் பெரிசா தலைய ஆட்டுது” ன்னவ அதை கையில பிடிச்சு விட்டு குனிஞ்சு வாயால சூப்பினப்ப நாக்கு சூடா அதைத் தடவி விட்டுச்சு. முத்துவுக்கு அப்படியே அவ வாயிலயே ஏறி அடிக்கணம் போல உடம்புல திமிரு ஏறிச்சு.

“வேணாங்க, அது கன்ட்ரோல் இல்லாம ஆயிடப் போவுது, விடுங்க”ன்னு அவ தலையப் பிடிச்சு விலக்கப் பார்த்தான். அவளானா அதை முழுசா வாயுக்குள்ள போட்டுக்கிட்டு அவன் விரையக்கையால தடவி விட்டா.

அந்த சமயத்தில அவனுக்கு உடம்பு மேல இருந்த கட்டுப்பாடு உடைய அப்படியே வீரியத்தை அவ வாயில பாய்ச்சிட்டான். அதை அவ முழுங்க கடைவாயில மிஞ்சி வழிஞ்சிடுச்சு.

அந்த வேளையில அவனுக்கு ஜூஜூவை அம்மணமா பார்த்த அழகு நினப்புக்கு வந்திச்சு. அந்த நினப்புல முத்துவுக்கு தகிரியம் வர சிந்தாமணி தலையப் பிடிச்சுத் தள்ளிட்டு அவ மேல பாய்ஞ்சு நைட்டிய பிரிச்சுப் போட்டான்.

அவ மாரு ரெண்டும் ஜூஜூ மாதிரி மாங்காப் பிஞ்சா இல்லை. சேலம் குண்டு சரிஞ்சு விளுந்த மாதிரி பெரிசா சரிஞ்சு நிக்க, அதைப் பிசிஞ்சு காம்பைக் கடிச்சு அவ காலைப் பிரிச்சு புண்டையில விரலை விட்டுத் தேய்ச்சான்.

அவ “ஐயோ மை காட் இன்னும் செய்டா”ன்னு இடுப்பைத் தூக்க அவன் பூளை ஏத்தி அடிச்சான். அவளானா அடிக்கு பதில் வாங்கினா. அவன் ஜூஜூப் பொண்ண நினைச்சுக்கிட்டே அந்த அம்மாவை அனுபவிச்சான்.

அப்படித்தான் சிந்தாமணி அம்மாவை முத்துப் பையன் முழுசா ஆக்கிரமிச்சான். அந்த அம்மா வேத்து வடிஞ்சு, கையும் காலும் வலிப்பு வந்த மாதிரி உதற, ஆய் ஊய்னு கத்திக்கிட்டே அதை அனுபவிச்சா.
அதுக்குப் பிறகு, அப்படியே தொறந்த உடம்போட கிடந்தவ அங்கேந்து போவப்பார்த்த முத்துவைப் பிடிச்சு இழுத்து இன்னும் ரெண்டு தபா அவனை ஏற வெச்சு அனுபவிச்சா. அதுக்கு பிறகுதான் ரெண்டு பேருக்கும் கொஞ்சம் உடம்பு ஓஞ்சுது.

“டேய் ரொம்ப டேங்ஸூடா முத்து, தப்பா நெனைக்காதடா, ஐயா செய்ய வேண்டியதச் செய்யாம போக நான் தனியாத் தவிச்சேன். ஆண்டவன்தான் உன்னை அனுப்பினாரு” அந்தம்மா கண்ணால தண்ணிவுட்டுப் பேசினா.

அவன் கிணத்தடில குளிச்சிட்டு ஆயாவுக்கு எதிர சோத்துக்கு உக்காந்தான். ஆயா, “ஏண்டா கண்ணு ரொம்ப வேலை சேஞ்சு களைச்சுட்டையாமே? ஒரே கூச்சப் போட்டாங்களே அந்தம்மா எல்லாம் சரியாப் பண்ணினியா?”ன்னு கேட்டப்போ அவன் சிரிச்சான்.

“நீதான் சொன்னியே ஆம்பிளப் பிள்ளங்க பண்ணலாம் அதுல என்னா கஸ்டம்னு அதும்படி ஆயிடிச்சு”ன்னு அவன் சொன்னப்போ ஆயா சிரிச்சா.

“அப்படிச் சொல்லுடா ராசா, எசமானி அம்மா அவளுக்கு ஆக்கின இறாக் கறிய உனக்கு வெக்கச் சொன்னா, சாப்பிடுடா, அதிகம் வேலை பண்ணினா உடம்புக்கு உஷ்னம் ஏறிடும்”னு அவனுக்கு அதைப் படைச்சா. நிசமாவே அவனுக்கு உடம்பு ரொம்ப சூடு ஏற, அந்தக் கறி நல்லா காரமா இறங்கிச்சு.

அப்படித்தான் முத்து பட்டணத்துக்கு வேலைக்குப் போனான். அவனுக்கு போக மனசில்ல. ஆனா ஆயாதான், “இந்த வயசில பெரிய இடத்தில இப்படித்தான் நடக்கும். அதெல்லாம் அனுசரிச்சுப் போனாத்தான் வாள்கையில முன்னேறுவே”ன்னு ஓதியனுப்பினா.

அவன் இப்போ டிரைவிங் கத்துக் கிட்டான். அவன்தான் சிந்தாமணி அம்மா வீட்டுப் பிளசரை ஓட்றான். ஐயா ஊருல இல்லாதப்போ அவனுக்கு அம்மாவை ஓட்ற டூட்டி. அந்த தடியான உடம்பை அனுபவிக்கறதுல அவனுக்கு அவ்வளவு சந்தோசமில்லை.

ஆனா எல்லா ஆம்பிளங்களப் போல அந்த வயசுல எந்தப் பொட்டச்சியையும் கிடைச்சா அனுபவிக்கத் தோணும். அதனால அவன் சுண்ணி தயாரா அந்தம்மா துணியத்தூக்கர முன்னாலியே எழுந்து நிக்கும்.

அவனும் ஜூஜூ உடம்பை நினைச்சிக்கிட்டே அந்த அம்மாவை ஓப்பான். ஐயாவும் நிம்மதியா அதைக் கண்டுக்காம வுட்டுட்டாருன்னு அவனுக்கு தோணிச்சு.

ஆனா ஜூஜூதான் திடீருன்னு வளந்துட்டா. உசரமா ஒல்லியா மாரும் சூத்தும் ரவுண்டா கறி வெச்சு அவனைக் கண்டுக்காத மாதிரி போவா. சில சமயம் திடீருன்னு அவன் கையை எடுத்து முலையில வச்சு அவனுக்கு கிஸ் அடிப்பா. ஆனா அதுக்கு மேல விடமாட்டா. அந்த நினைப்பிலயே அவன் அம்மாகாரிய அனுபவிச்சிட்டு இருக்கான். இதுதான் முத்து பட்டணத்துக்கு வேலைக்கு வந்து பொழச்ச கதை.

Written by: Navjeevan

Please Rate This Submission:

Story Tags: indian, tamil, sex with older woman

Category: First Time Stories